Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
இத்தாலியைச் சேர்ந்த Blub என்ற ஒரு தங்கமீன், Guinness World Records பட்டியலில் இடம்பிடித்துள்ளது. பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட Custom Motion Sensing கார் ஒன்றை ஒரு..................
யாழ் பல்கலைக்கழகத்தின் பத்தாவது துணைவேந்தராக, பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ர பேராசிரியர் திரு வேல்நம்பி அவர்கள் நேற்றய தினம் பதவியேற்றார். இதுவரை பேராசிரியர்............
கிளிநொச்சியிலிருந்து பாரம்பரிய முறைப்படி பண்டம் எடுப்பதற்காக யாழ். புத்தூர் நோக்கி விரைந்த மாட்டுவண்டிகள். வரலாற்றுச் சிறப்பு மிக்க கிளிநொச்சி கரைச்சி .................
தொண்டைமானாற்றில் 1909 ஆம் ஆண்டில் பிறந்த நவரத்தினசாமி அவர்கள், அரசினர், தொழிற்பகுதியில் போதக ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்த போது பாக்குநீரினையை......
பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுவிழாவின் (2026) ஓர் அங்கமான உதைபந்தாட்ட தொடரானது நேற்று முன்தினம் திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழக..................
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையின் முன்னாள் தலைவர் திரு காளிராசா தர்மகுலசிங்கம் (குலம்) நேற்று வல்வையில் காலமானார். இவருக்கு வயது 79. வல்வை...........
நாட்டில் அமுலில் உள்ள கியூ. ஆர். முறைமையின் கீழ் வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவுகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள்............
வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி வருடாந்த மகோற்சவம் இன்று முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறவுள்ள.....................
வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், வல்வை சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினரும், வல்வை ஆனந்தயோகாலயா கலைக் கூடத்தின்.............
இலங்கை வரலாற்றில் இதுவரை கண்டறியப்பட்ட நிலத்தடி நீர் ஊற்றுகளில் மிகப்பெரிய நீர் ஊற்று ஒன்று மாத்தறை - பிட்டபெத்தர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய......................
வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத்தின் 85 ஆவது இரத்ததானா முகாம் எதிர்வரும் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 0830 மணி முதல் வல்வை நெடியகாடு கணபதி................
28.02.2026 அன்று பருத்தித்துறை கடலில் தொழிலுக்காக சென்ற இருவரில் ஒருவர் தவறுதலாக ஒருவர் கடலுக்குள் தவறி விழுந்து காணாமல் போய் உள்ள நிலையில் நேற்று பருத்தித்துறை...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.