கணித ஒலிம்பியாட் போட்டியில் கட்டைக்காடு மாணவிக்கு தங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2024 (வியாழக்கிழமை)
சர்வதேச ரீதியிளான 19 ஆவது singapore and asian math olympiad (SASMO)பரீட்சைக்கான 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் உலகளாவிய ரீதியில் 38 நாடுகளின் 7 ஆயிரத்து 333 பாடசாலைகளைச் சேர்ந்த 57 ஆயிரத்து 60 மாணவர்கள் பிரிவு 1-12 ல் போட்டியிட்டனர்.
இதில் பிரிவு 6 இல் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்திய மாணவி இனியா தயாபரன் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை பெர்ருக்கொண்டுள்ளார். ( Gold medalist) இதனை அடுத்து சிங்கப்பூரில் நடைபெறவுள்ள போட்டியில் இவர் பங்கேற்கவுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.