அன்னாரின் மரண செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னசஞ்சல், ஆகியவை மூலமாகவும், மலர் வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும்,உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிகிரியைகள் 15-02-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இல்லத்தில் நடைபெற்று ஊரணி தீர்த்தக் கடற்கரையில் அஸ்தி கரைக்கப்படும். அதனைத் தொடர்ந்து நண்பகல் 12.00 மணியளவில் மதியபோசன நிகழ்வு நடைபெறும்.
உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் மதிய போசன நிகழ்விற்கு அன்புடன் அழைக்கின்றோம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.