தமிழர் விடுதலை போராட்டத்தில் மரணித்த மாவீரர்கள் நாள் இன்று பரவலாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதன் ஒரு அங்கமாக வல்வை தீருவில் வெளி இன்று மாலை இடம்பெறவுள்ள நினைவேந்தலுக்காக ....
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68 வது பிறந்த தினம் இன்று வல்வையில் கொண்டாடப்பட்டது. இன்று காலையில் வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில்....
தொண்டைமானாறு அச்சுவேலி வீதியில் உயிரிழந்த நிலையில் முதலை ஒன்று காணப்பட்டது. இன்று காலை குறித்த பகுதியில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட குறித்த முதலையை...
சுற்றுலா பயணிகளுக்கான முதல் 20 நாடுகளுக்குள் இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பிரபல மற்றும் செல்வாக்கு மிக்க சஞ்சிகையான Condé Nast Traveller நடத்திய 2022 ....
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டுப்போடடி நேற்று முன்தினம் 18.11.2022 அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று 18 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 1 ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு நகராட்சி...........................
இன்றைய தினம் வங்காள விரிகுடாவின் (Bay of Bengal) தென் கிழக்கு பக்கத்தில் அந்தமான் கடலை (Andaman Sea) அண்மித்து உருவாக்கியுள்ள தாழமுக்கம் (Low pressure) ஆனது, மேற்கு..................
வல்வை சிதம்பரக் கல்லூரி நிறுவனர் சிதம்பரப்பிள்ளை நிறுவனர் தினமும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் கடந்த 11.11.2022 அன்று காலை 9.00 மணியளவில் பாடசாலை பிரதான........................
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டுப்போடடி வரும் 18.11.2022 அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு ...
வங்காள விரிகுடாவுன் தென் கிழக்கு திசையில் அந்தமான் தீவுகளுக்கு அண்மித்து தாழமுக்கம் (Low pressure) ஒன்று நாளை உருவாகும் என இந்திய வளி மண்டலவியில் திணைக்களம்.................
இலங்கையின் திருகோணமலைக்கு தென் கிழக்காக தாழமுக்கம் ஒன்று உருவாக்கியுள்ளது. இத் தாழமுக்கம் இன்று தீவிரமடைந்து வட கிழக்கு திசையில் இலங்கையின் வட...........................
மங்கிபொக்ஸ் (monkeypox) எனப்படும் குரங்கம்மை தொற்றுறுதியான இரண்டாவது நபர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.டுபாயில் இருந்து நாட்டிற்கு வந்த குறித்த..................
ஸ்ப்ராட்லி தீவுகளுக்கு (Spratly Islands)அப்பால் கடலில் மீன்பிடி கப்பலில் சென்ற 300க்கும் மேற்பட்ட இலங்கையர்கள், கப்பல் சேதமடைந்து தத்தளித்த நிலையில் மீட்கப்பட்டனர் என ...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமை காரணமாக நேற்று முன்தினம் 31/10/2022 (திங்கள் கிழமை) பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் உள்ள கெருடாவில் மற்றும்...