வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும், அமெரிக்கா,கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ராஜ்குமார் கீர்த்தனா அவர்கள் வெள்ளிக்கிழமை 29.11.2024 அன்று அகால மரணமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை, தனுஷ்கோடி (தவமணி) தம்பதியினர் மற்றும் காலஞ்சென்றவர்களான நவரத்தினம்(ஜப்பான் துரை) இரத்தினகாந்தி தம்பதியினர் ஆகியோரின் ஆசைப் பேர்த்தியும்,
காலஞ்சென்ற ரவீந்திரதாஸ், கோமதி தம்பதிகளின் அன்பு மகளும்,
வசந்த், துஷ்யந்த் ஆகியோரின் நேசமிகு சகோதரியும்,
ராஜ்குமாரின் அன்பு மனைவியும்,
அஸ்வந்த், அட்சை, அரன் ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.
அன்னாரின் பூதவுடல் 04.12.2024 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை 121 Cityview Drive, Toronto, ON, M9W 5A8 இல் அமைந்துள்ள Lotus Funeral & Cremation Centre Inc இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு மதியம் 1.00 மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.