வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் முருகமூர்த்தி (உரிமையாளர் - வைரமாளிகை) 01/12/2023 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பவானி முருகமூர்த்தி அவர்களின் அன்பு கணவரும்,
காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் சிவகாமிபிள்ளை (இளையாச்சி) ஆகியோரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நல்லதம்பி (ஊழியன் அச்சகம்), அல்லியம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,.
ஜெயந்தினி, செந்தூரான், கனவேலழகன், குறிஞ்சிக்குமரன் ஆகியோரின் அன்புத் தநதையும், ஸ்ரீ கிருஷ்ணராஜா, சங்கீதா, றோகிலா, நித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஜீந், கனகவேல், வேல்குமரா, நிலா, திருவேரகன் ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்றவார்களான தில்லைநாயகி, செல்வநாயகி, நடேசன், சுந்தராதேவி, சகுந்தலாதேவி, மயிலேறும்பெருமாள் மற்றும் தவமணிதேவி ஆகியோரின் சகோதரரும்,
சுரேந்திரன், தனலட்சுமி, காலஞ்சென்ற ரவீந்திரன், பாலேந்திரன், ஸ்ரீகுமாரி, விஜயகுமாரி, லலிதகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவர்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் திங்கட்கிழமை 04/12/2023 அன்று காலை 09:00 மணியளவில் அவரது (ஊரிக்காடு) இல்லத்தில் நடைபெற்று, தகனகிரியைக்காக ஊறணி இந்து மாயனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.