மு/ஆலங்குளம் அ.த.க.பாடசாலையில் அமைக்கப்பட்ட விளையாட்டு முற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2024 (புதன்கிழமை)
கதிரேவற்பிள்ளை தங்கரெத்தினம் ஆகியாேரின் ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறை உதயசூரியன் கழகத்தைச் சேர்ந்த திரு.திருமதி.ஆனந்தசிகாமணி சிவகுமாரி அவர்களின் நிதிப்பங்களிப்பில் மு/ஆலங்குளம் அ.த.க.பாடசாலையில் அமைக்கப்பட்ட விளையாட்டு முற்றமானது மீளவும் இரண்டு இலட்சம் ரூபாய் (200,000.00) செலவில் புதிய உபகரணங்கள் பாெருத்தப்பட்டு 14.08.2024 அன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு உதயசூரியன் கழகத்தின் தலைவர் திரு.சி.தவராசா(மனாே) அவர்களும், உறுப்பினர்களான திரு.மு.ஜெயதரன் மற்றும் திரு.பா.சிவஅன்பு அவர்களும், அத்துடன், துணுக்காய் வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்(தாெமிநுட்பம்) திரு.சி.தேவகுமாரன் அவர்களும், உதவிக் கல்விப் பணிப்பாளர்(தமிழ்) திரு.து.ஜெயதேவன் அவர்களும் வருகைதந்திருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.