காணி மீட்டலில் உதவியவர்களிற்கு நன்றி தெரிவிக்கும் விதவைத்தாய்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/04/2014 (சனிக்கிழமை)
கடந்த 15/08/2013 அன்று அகால மரணமடைந்த திரு.மதியழகனின் குடும்பத்திற்கு, அவர்களின் காணி மற்றும் வீட்டினை திரும்பிப் பெறுவதில் இதுவரை உதவியவர்களிற்கு தமது நன்றியைத் தெரிவித்து உதவியவர்களின் விபரங்களையும் திருமதி மதியழகன் வெளியிட்டுள்ளார்.
மேலும் காணியுடன் சேர்ந்த வீட்டை மீட்கத் தேவையான மிகுதி நிதி உதவியையும் கோரி நிற்கின்றார்.
வீடு மீட்பதற்கு உதவியவர்களின் விபரங்கள் (தனிப்பட்ட நிதி விபரங்கள் வேண்டுதலில் நீக்கப்பட்டுள்ளன)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.