படங்களில் காணப்படும் காட்சிகள் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் படமாக்கபெற்ற சில வீதிகளின் தற்போதைய காட்சிகள் ஆகும். இவற்றில் வல்வையின் வீதிகளில் மாத்திரம் (ஒரு சில இடங்களைத் தவிர) பயன்தரு மரங்கள் இல்லை என்பதை நோக்கலாம்.
நிலத்தடி நீரின் இருப்பிற்கும், கடும் வெப்பத்திலிருந்து பாதுகாப்பைத் தேடுவதற்கும், சுற்றுப்புற சூழல் மேம்பாட்டிற்கும் மிகவும் உறுதுணையானவை மரங்கள் ஆகும்.
வல்வையில் மரங்கள் நாட்டுப்பட்டு, பராமரிப்பது சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். பெயருக்காக மரங்களை நாட்டது, நடப்படும் மரங்களை தொடர்ந்து தேவையான சில வருடங்கள் பராமரிக்கவேண்டும்.
அதிக பெரிய மரங்களை உடைய கொழும்பு பெ ள த்த லோக மாவத்தை
அதிக பெரிய மரங்களை உடைய கொழும்பு வித்தியாலயா மாவத்தை
அதிக பெரிய மரங்களை உடைய வவுனியா நகர் A வீதி
அதிக பெரிய மரங்களை உடைய A 9 (மாங்குளம்) வீதி
மரங்கள் ஏதுமற்ற வல்வை வீதி (ஆலடியிலிருந்து ஊரிக்காடு நோக்கி)
மரங்கள் ஏதுமற்ற வல்வை - உடுப்பிட்டி வீதி (தெனியம்பை யடி )
மரங்கள் ஏதுமற்ற வல்வை வீதி (சந்தியிலிருந்து ஊரிக்காடு நோக்கி)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.