வல்வை அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவத்தையொட்டி இடம்பெறும் கரகம், பாற்குடம் நேர்த்திக்கடன்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2014 (வெள்ளிக்கிழமை)
வல்வையில் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பின்னர் கரகம் மற்றும் பாற்குடம் நேர்த்திக்கடன்கள் இடம்பெறுவது மிகவும் வழமையானவொன்றாகும்.
கீழே படங்களில் நேற்று மாலை இடம் பெற்ற கரகம், பாற்குடம் நேர்த்திக்கடன்களைக் காணலாம். வல்வை அம்மன் கோவிலிலிருந்து புறப்படும் அடியவர்கள், கரகம் மற்றும் பாற்குடத்தினை நெடியகாட்டு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலில் பெற்று, அவற்றை மீண்டும் வல்வை அம்மன் கோவிலில் இறக்குவது வழமையாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.