வல்வை மண்ணில் பெண்களுக்கு ஏற்ற பூப்பந்தாட்டம் ஏன் வளரவில்லை? வாசகர் அவா
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2013 (திங்கட்கிழமை)
வல்வை மண்ணில் பூப்பந்தாட்டம் ஏன் வளரவில்லை என்று வாசகர் ஒருவர் வினா எழுப்பியுள்ளார். அவர் எமக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் "பெண்களுக்கு ஏற்ற இந்த (பூப்பந்தாட்ட) விளையாட்டுக்கு முக்கியம் கொடுக்காமல், ஆண்களுக்கேற்ற கரப்பந்தாட்ட விளையாட்டை, ஏன் ஊரில் பெண்களுக்கு பழக்கி, போட்டிகளுக்கு கொண்டு போகின்றார்கள்?'' என குறிப்பிட்டுள்ளதுடன் மட்டுமல்லாமல், மேலும் ' பூப்பந்தாட்ட விளையாட்டை ஊரில் ஆண்கள் , பெண்கள் ஆகிய இருபாலாருக்கும் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
குறித்த வாசகர்களின் மின்னஞ்சல் எமது இணைய தளத்தின் 'about us' பகுதியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.