நேற்றைய தினம் மட்டக்களப்பு ஆரையம்பதி ஆரையூர் விளையாப்டுக்கழக ஏற்பாட்டில் பட்டப் போட்டி ஒன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வல்வெட்டித்துறையை பிரதிநிதித்துவப் படுத்தி...
1986 ஆம் ஆண்டு வரை இலங்கையின் முதலாவது மிகப் பெரியதும் உலகில் நான்காவது பெரியதும் என வர்ணிக்கப்பட்ட பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி சித்திரத் தேர்..
வல்வை அம்மன் கோவிலடியில் கடந்த வாரம் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் மரணமடைந்ததுடன் இருவர் காயம் அடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர், ...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் வரும் 28 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. வரும் 07 ஆம் திகதி காத்தலிங்க சுவாமி...
இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் 24 மணித்தியால அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமுத்திர பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ....
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்கள் நேற்றய தினம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொது சுகாதார பரிசோதகர்...
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று காலை இடம்பெற்றுள்ளது. காலை 8 மணியளவில் நடேசர்...
வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 15 ஆம் நாளான இன்று அழித்தல் திருவிழாவான தேர்த் திருவிழா விழா...
முன்னாள் பாராளமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் வைத்தியசாலையில் நேற்றைய தினம் யாழ் போதனா வைத்திய சாலையில்.....................
வல்வெட்டித்துறை நகரசபைக்கான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களின் பிரச்சாரம் இன்றைய தினம் (05.04.2025) தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் ...
வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 16 தினங்கள் நடைபெறவுள்ள ....