வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள ஈழத்து பழனி முருகன் கோவிலில் 21 அடி உயரமான தங்கநிறத்திலான முருகன் பெருமான் சிலை நேற்றய தினம் 20.07.2026 திங்கட்கிழமை...
"வல்வெட்டித்துறை மாபெரும் கோடைக்கால பெருவிளையாட்டு விழா 2026" இன் இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் 02.08.2026 அன்று காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ...
இன்று ஆடிப்பிறப்பு தினம் இந்துக்களால் அனுஸ்டிக்கப்பட்டது. ஆடிப்பிறப்பையொட்டி இன்று ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றது. இன்றைய நாளில் இங்கு யாழ்பாணத்தில்,...
36 வருடங்கள் முன்பு இன்றைய நாளான 10.07.1990 அன்று வல்வெட்டித்துறை கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த இலங்கை கடற்படைக்குச் சொந்தமான 'எடித்தாரா' என்னும் கண்காணிப்பு
இன்று தமிழ் பேரறிஞர் திரு.கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் 15ம் ஆண்டு நினைவுதினமாகும். பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் 1932 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி, ...
இன்றைய நாளான 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம் திகதி அன்று யாழ் வடமராட்சியில் அமைந்துள்ள நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த..........
உலக வங்கியின் புதிய நாட்டு வருவாய் வகைப்பாட்டின்படி, இலங்கை அதிகாரப்பூர்வமாக ‘உயர் நடுத்தர வருவாய்’ (Upper-Middle-Income) கொண்ட பொருளாதார நாடாக தரம்....
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி "உரிமைப்பந்தம்" போராட்டமானது இன்று பிற்பகல் 4.30 மணியளவில் செம்மணிச் சந்தியில் உள்ள...
வல்வெட்டித்துறை வல்வை ஒன்றியம் நடாத்தும் மாபெரும் விளையாட்டு போட்டியின் ஓர் அங்கமான தடகளப்போட்டிகள் கடந்த சனிக்கிழமை ( 20 / 06/ 2026) சிதம்பரக்கல்லூரி...
உடுப்பிட்டிச் சந்தியில் பாடசாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் புதிய போக்குவரத்து ஒழுங்குமுறைகளை ....