வல்வை ஆதி வைரவர் அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 2014 வெளியிடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 31/07/2014 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி ஆதி வைரவர் அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 2014 ஆலய பரிபாலன சபையினரால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த விஞ்ஞாபனத்திற்கேற்ப 01.08.2014 ஆம் திகதி வெள்ளிகிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் வருடாந்த உற்சவத்தின் தொடர்ச்சியாக, 08.08.2014 வெள்ளிகிழமை அன்று வசந்தோற்சவமும், 10.08.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று தீர்த்தத்திருவிழாவும் நடைபெறவுள்ளது.
ஆதிகோவில் ஆதி வைரவர் ஆலயமானது வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து மேற்கு திசையில் 1 km மீற்றர் தொலைவில் அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.