வல்வை சிவன் கோவிலில் நேற்றைய சூரசம்காரத்தின் பொது நிகழ்வுற்ற சக்கர வாகனப்பட்சியின் காணொளி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2013 (சனிக்கிழமை)
கடந்த 6 நாட்களாக நடைபெற்ற கந்தசஸ்டி விழாவின் 6 ஆவது நாளான நேற்று வல்வெட்டிதுறைச் சிவன் கோவிலிலும் முருகப் பெருமானின் சூரசம்காரம் (சூரன் போர்) இடம்பெற்றது. இதன்பொழுது சூரபத்மன் முருகப்பெருமானை வெற்றி கொள்வதற்காக சக்கரவாகனப் பட்சி வேடமிட்டு வருவது மிகச் சிறந்த முறையில் சித்தரிக்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட காணொளி கீளே இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இலங்கையில் வல்வெட்டித்துறை சிவன் கோவிலில் மட்டுமே நிகழ்த்தப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.