கதிர்காமத்தம்பி விமலதாஸ் சமாதான நீதவானாக (JP) இன்று பதவியேற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2014 (வியாழக்கிழமை)
வல்வையைச் சேர்ந்த திரு கதிர்காமத்தம்பி விமலதாஸ் அவர்கள் சமாதான நீதவானாக (Justice of Peace) இன்று பதவியேற்கவுள்ளார். இப்பதவியேற்பு இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் நீதிபதி முன்னால் இடம்பெறவுள்ளது.
திரு.கதிர்காமத்தம்பி விமலதாஸ் தற்பொழுது நில அளவையாளராக பணியாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
N.Kalainesan (Sri Lanka)
Posted Date: January 27, 2014 at 06:16
Congratulation vimali- Kalainesan
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.