வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் பிறப்பிடமாகவும் கொண்ட திருமதி வடிவேல் மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும் முன்னாள்ஆற்றுப்பாள்ளாத்தாக்கு அபிவிருத்திசபை காசாளரும் பின்னாள் சத்தியா பாமசி உரிமையாளருமாகிய திரு. பழனிவேல் அவர்கள் இன்று (26.04.2014) இறைபதம் எய்தினார்.
அன்னார் காலம் சென்றவார்களான ஆதிநாராயணசாமி, பங்கயச்செல்வம் ஆகியோரின் அன்பு மருமகனும் தங்கேஸ்வரியின் அன்புக்கணவரும் செல்வேந்திரா(இலங்கை), வசந்தி(டென்மார்க்), தனுசா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்தியாப்பிள்ளை(டென்மார்க்), யோகசிறிதரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ரூபவதனா(ரமணி), செந்திவேல்(லண்டன்), ரகுபதி, சிறிபதி ஆகியோரின் அன்புசகோதரனும்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.