யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் வடமராட்சி முன்பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2014 (திங்கட்கிழமை)
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட 35 வது அணியினர் தமது ஆய்வு நோக்கிற்காக யாழ் மாவட்ட வடமராச்சி கல்வி வலயத்தில் உள்ள முன்பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து மட்டம் தொடர்பான மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டிருந்தனர்.
வடமராச்சி கல்வி வலயத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளில் , வல்வை விக்கினேஸ்வரா , உடுப்பிட்டி கலைமகள் , தொண்டைமானாறு கலைவாணி உட்பட யாழ் கல்வி வலயத்தில் உள்ள 38 முன்பள்ளிகளில் இவ் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
11பேர் கொண்ட குழுவினர் இவ் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டிருந்தனர். இதில் அனுபவமிக்க தாதியரும் அடங்கியிருந்தனர்.
மேற்குறித்த ஆய்வில் பிள்ளைகளின் உயரம், நிறை, இரத்தம் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.