Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 11 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. வருடாந்த மகோற்சவத்தின் விபரங்கள் வருமாறு,
வல்வை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 51 ஆவது ஆண்டு விழாவும் பாலர்தின விழாவும் 06.08.2018 அன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய
கற்கோவளம் உதயதாரகை விளையாட்டு கழகம் நடாத்தும் 2018 ஆம் ஆண்டிற்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து
வல்வை மாலுமிகள் நாலாபுரிச் சங்கத்தின் அனுசரணையுடன் இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபையின் வல்வெட்டித்துறை கற்கை நிலயத்தினை விஸ்தரிப்பதற்கு உதவும் வண்ணம் கனடா
வல்வெட்டித்துறை சமூகம் தன் வரலாறை எழுதிக்கொள்வதில் அக்கறை உள்ளவர்களாக இருப்பதாக உலக ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது. இதன் வரிசையில் வல்வெட்டித்துறை சனசமூக சேவா.......
மயிலிட்டி துறைமுகம் சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி.......
யாழ்ப்பாணம் கோட்டைக்குள் உள்ள சிறைச்சாலைக்கு அண்மையாக நடத்தப்பட்ட அகழ்வு ஆய்வுப் பணிகளின்போது 2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்னர், ஆதி இரும்புக்கால மக்கள் வாழ்ந்ததற்கான
வல்வை ஸ்ரீ வாலாம்பிகா தேவி சமேத வைத்தீஸ்வரன் கோயில் வருடாந்த மகோற்சவம் நாளை மறுதினம் 1 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. மகோற்சவ விஞ்ஞாபனம் கீழே................
நாளை மற்றும ;நாளை மறுதினம் செவ்வாய் கிரகத்தை மிகத் தெளிவாக காண முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் கோள் மண்டல கற்கைக் துறை தெரிவித்துள்ளது. 15 வருடங்களுக்கு...........
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழக முன்னாள் உறுப்பினர் அமரர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்தமாக, அவரது குடும்பத்தினரின் அனுசரணையுடன், சைனிங்ஸ் விளையாட்டுக்
கொழும்பு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் ஆடிவேல் விழா தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. கடந்த 26 ஆம் திகதி செட்டியார் தெரு புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்திலிருந்து....
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (Vocational Training Authority, Srilanka) வட மாகாண காரியாலத்தின் தொழிற்பயிற்சி நிலையத்தினால் NVQ தையல் கற்கை நெறிகள் அண்மையில் வல்வை உட்பட்ட சில.....
வல்வெட்டித்துறை J389 கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள மூத்த மூத்தபிரஜை சங்க போது கூட்டம் நேற்று முற்பகல் சங்கக் கட்டத்தில் இடம்பெற்றது. இதன்போது J389 கிராம சேவையாளர்....
வெலிக்கடைச் சிறையில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்டோரின் நினைவஞ்சலி நேற்று வெள்ளிக் கிழமை மாலை..........
வல்வையில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (Vocational Training Authority, Srilanka) வட மாகாண காரியாலத்தின் தொழிற்பயிற்சி நிலையத்தினால் NVQ தையல் கற்கை நெறிகள்..........
'Longest blood moon' எனப்படும் மிக நீண்ட இரத்தச் சிவப்பு சந்திர கிரகணம் இன்று ஜூலை 28 ஆம் திகதி 00:02 மணியளவில் இலங்கையின் ஆரம்பமானது. 00:02 மணியளவில் சந்திரனின் கிழக்குப் பகுதி ...................
யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகருக்கு சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 786 இலக்க பஸ், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பொன்னாலை பாலத்தில் பகுதியாக
அகில இலங்கை தமிழ் மொழித்தின தேசிய மட்ட திறனாய்வுப் போட்டியில் கரவெட்டி ஞானசாரியார் மாணவி ஸ்ரீதரன் ஸ்ரீ ரம்யா முதலிடத்தை பெற்றுள்ளார். இசுருபாய கல்வியமைச்சில் ...
வல்வை ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவம் தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. மகோற்சவத்தின் புலி வேட்டைத் திருவிழா நேற்று இரவு இடம்பெற்றது. நேற்றைய திருவிழாவில் வல்வை............
Longest blood moon எனப்படும் மிக நீண்ட இரத்தச் சிவப்பு சந்திர கிரகணம் வரும் ஜூலை 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பூமியின் கருமையான நிழற்பகுதியை சந்திரன் கடக்கும் போது......
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி கோயிலில், கதிர்காம திருவிழாவை முடித்து வரும் முருகனை வரவேற்கும் திருவிழாவானது விளம்பி வருட ஆடி 12ம் நாள் (28.07.2018) சனிக்கிழமை நள்ளிரவு.....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.