Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வடமராட்சி கடலோடிகள் ஐக்கிய சமூக சேவைகள் அமைப்பின் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. படகு ஓட்டம்......
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) கொள்கை பரப்புச் செயலாராக பதவி வகித்திருந்த சிவன் அறக்கட்டளையின் ஸ்தாபகர் திரு.கணேஸ் வேலாயுதம் ரெலோவிலிருந்து விலகுவதாக
தமிழ் நாடு நாமக்கலில் நடைபெற்ற 2nd State Level Swimming Championship நீச்சல் போட்டியில் செல்வி தனுஜா ஜெயக்குமார் முதலாமிடம் பெற்றுள்ளார். வல்வெட்டித்துறையை பூர்வீகமாக..
“ஆழிக்குமரன் ஆனந்தன்” “எனப்படும் வல்வையைச் சேர்ந்த பல கின்னஸ் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான விவேகானந்தன் குமார் ஆனந்தனின் 34 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். ...
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தை சுற்றிவரும் சுமார் 4 Km நீளமான வீதியை புனரமைக்க ஜனாதிபதியிடம் வல்வை நகரசபையால் கோரிக்கை விடப்பட்டுள்ளது. 12.05.2018 இல் திகதியிடப்பட்ட..
வல்வெட்டித்துறை உதயசூரியன் வீதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று 02 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமானது. உற்சவங்களின் காலை வசந்த மண்டப...
சர்வதேச புத்தகக் கண்காட்சி செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு.........
வல்வெட்டித்துறை பிரதேச அரசினர் வைத்தியசாலை பதில் மேற்பார்வையாளராக கடமையாற்றும் இவர், அச்சுவேலி பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தின் பொதுச் சபை உறுப்பினருமாவார். சிறந்த சமூக....
1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் நடைபெற்ற துயர சம்பவம் ஒன்றில் 64 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர். 1989 வல்வைப்படுகொலைகள் என.....
வல்வெட்டித்துறையில் இன்றைய நாளான 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களும் நடைபெற்ற படுகொலைகள் நிகழ்வு இன்று வல்வையில்........
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.இந்த பரீட்சையில் நீல நிற அல்லது கறுப்பு நிற பேனாவையோ பயன்படுத்தி விடையளிக்க முடியும் என்று பரீட்சைகள்
வல்வெட்டித்துறையில் இன்றைய நாளான 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களும் நடைபெற்ற சம்பவம், இந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற மிக மிகச்....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.