Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
கண்டியில் நடைபெற்ற தேசிய மட்ட கபடி போட்டி - 2018 இல் நெல்லியடி மத்திய கல்லூரியின் இருபது வயது ஆண்கள் கபடி அணியினர் மற்றும் இருபது வயது பெண்கள் கபடி அணியினர்......
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கான வற் வரியை மீள செலுத்துவதற்கான நடைமுறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.2018ம் ஆண்டு வரவு.............
வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலை பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாக தெரிவும் இடம்பெறவுள்ளது. பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் அவர்களின்..
வடமராட்சி பகுதியில் விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட பிரச்சனை குழு மோதலாக மாறியதில் மோதலுக்கு தயாராக வந்த 42 பேரை தாம் கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் ...
வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தின் 11 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டித் தொடர் இன்று ஆரம்பமானது. இன்று மாலை 4.30 மணியளவில் ஆதிசக்தி விளையாட்டுக்கழகத் தலைவர்,..
கொழும்பு துறைமுகம் 2018ம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் உலகின் 30 பிரதான கொள்கலன் வழிநடத்தல் துறைமுகங்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அல்பா-லைனர் (Alpha Liner) அறிக்கைகளுக்கு அமைய...............
பருத்தித்துறை கடற்பரப்பில் ஒரு தொகை கஞ்ச மீட்கப்பட்டுள்ளது. சுமார் 102 கிலோ கஞ்சவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலதிக............
தீபாவளிப் பண்டிகைக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், அடுத்த மாதம் சிறப்பு தபால் தலை வெளியிடப்படும் என ஜ.நா.சபை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும்...
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் மீண்டும் கொடியேற்றம் என வதந்தி கடந்த ஓரிரு தினங்களாக வதந்தி பரப்பப்பட்டது. ஆலயத்தில் மீண்டும் கொடியேற்றம் என்பதை ஆலய பிரதம...................
வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று காலை 10.15 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 17 தினங்கள் நடைபெறவுள்ள .............
வடமராட்சி பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் இரு சாராருக்கு இடையே இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தால் அங்கு இன்று பிற்பகல் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 75 க்கு மேற்பட்டோரை......
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா இன்றாகும். நாடெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான
எதிர்வரும் 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை பி.ப.3.00 மணிக்கு கி.செ.துரை எழுதிய உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற புத்தகம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர்...
வடமராட்சி வல்லைப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று விழாயழக் கிழமை நண்பகல் வல்வெட்டித்துறைப் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து...................
வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஜனாதிபதியால் விடுவிக்குமாறு உத்தரவிட்ட மயிலிட்டி- கலைமகள் வித்தியாலயமும் அதனைச்....
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று கையளிக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையின் முழு விபரம்......
கனடாவில் இயங்கிவரும் டொரோன்டோ புளூஸ் விளையாட்டு கழகத்தின் ஒரு அங்கமான புளூஸ் டெவெலப்மென்ட் பவுண்டேசன் அமைப்பினர் மன்னார் மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்குளம்......
யாழ் தீபக மக்களுக்கு குடிநீரை விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக 2000 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. வடமராட்சி களப்பு நீர் வளத்தை பயன்படுத்தி
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள 100 ஏக்கர் காணியை பயன்படுத்தி அந்த பிரதேசத்தில் சிறிய கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம்.............
வட மாகாண சபையின் நிதி உதவியுடனும், பொது மக்களின் பங்களிப்புடனும், வல்வெட்டித்துறை ஆலடியில் அமைந்துள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் சதுக்கத்திற்கு கூரை ஒன்று
இலங்கை கடற்கரையில் எரிபொருள் மற்றும் இயற்கை வாயுக்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்வதற்காக ஒரு ஆய்வுக் கப்பல் இலங்கை வந்துள்ளது. பனாமா அரசாங்கத்தின் கீழ் பதிவு........
இயற்றமிழ் போதகாசிரியர் ச. வைத்திலிங்கம்பிள்ளை அவர்கள் 1843ஆம் ஆண்டு மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இவரது தந்தையார் சங்கரநாதர் கடலோடியாகவும்...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.