Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இம்மாதம் 25 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. மேலும் ஒக்டோபர் 8 ஆம் திகதி வடமேல் மாகாணத்தினதும், 10 ஆம் திகதி மத்திய மாகாணத்தினதும் ஆயுட் காலம்..................
இன்று சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினமாகும். சர்வதேச சிறுவர் தினத்தை (World-children-s-day-2018) முன்னிட்டு வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை சிறார்களுக்கான சுற்றுலா ஒன்று ஏற்பாடு....
இன்று சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினமாகும். சர்வதேச சிறுவர் தினத்தை (World-children-s-day-2018முன்னிட்டு வல்வை நெடியகாட்டில் அமைந்துள்ள கணபதி பாலர் பாடசாலையில்....
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (Asian development bank) நிதி ஒதுக்கீட்டுடன் 700 கோடி ரூபா செலவில் பருத்தித்துறையில் பாரிய மீன்பிடித் துறைமுகம் ஒன்று அமைக்கப்படுவது.....
சுற்றுலாவும், டிஜிட்டல் நிலை மாற்றமும் என்ற தொனிப்பொருளில் உலக சுற்றுலா தினம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த
மீன் பிடி படகுகள் மற்றும் வள்ளங்களை பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கக் கூடிய நங்கூரப் பகுதி ஒன்று (Fishing boats Anchorage) வல்வெட்டித்துறை ஆதிகோவில் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. கடற்றொழில் மீன் பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சினால்.........
தொண்டைமானாறு கருகம்பாவெளி (கரும்பாவளி) பிரதேசத்தில் குப்பை கொட்டுவதற்கு கடந்த சில நாட்களாக அப்பிரதேச மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். வல்வெட்டித்துறை நகரசப........
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளை டிசெம்பர் மாதத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.இதனால் மாணவர்கள் கால தாமதம் இன்றி
இந்திய அரசிடம் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 15.09.1987 அன்று நீர், ஆகாரம் எதுவுமின்றி சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து இன்றைய தினமான 26.09.1987.............
அவுஸ்ரேலியா வல்வை மக்களின் குளிர்கால ஒன்று கூடல் வரும் 30/09/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று சிட்னியின் Hills Sports High School, No-56, Best Road, Seven Hills - 2147 என்னும் முகவரியில் பிற்பகல் 6:00
யாழ்பாணம் பருத்தித்துறை கிழக்கில் அமைந்துள்ள சரித்திரப் புகழ்பெற்ற ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவான சமுத்திர தீர்த்தோற்சவம்...
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஆசிரியர் கி.செ.துரை எழுதிய உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற நூல் கடந்த 16 ஆம் திகதி ஞாயிறன்று மாலை மூன்று மணியளவில் வடக்கு
காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு அருகில் அமைக்கப்பட்ட மக்கள் வங்கியின் ( Self banking unit) ATM மற்றும் கிசோக் ( Kiosk ATM அட்டைமூலம் பணம் செலுத்தும் இயந்திரம்) என்பன அடங்கிய சுயவங்கி
வல்வெட்டித்துறையில் சந்தியில் அமைந்துள்ள நகரசபை மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு இரத்ததான நிகழ்வு ஆரம்பமாகியிருந்தது. தியாகதீபம் தீலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டு..
இந்திய அரசிடம் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 15.09.1987 அன்று நீர், ஆகாரம் எதுவுமின்றி சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ..
கொள்கலன் கப்பல் ஒன்று பாவித்த மரக்கறி எண்ணையில் பயணித்து கப்பற்துறையில் ஒரு மைல்கல் சாதனையைப் படைத்துள்ளது. Good shipping programme என்னும் திட்டத்தின் கீழ் 22,000 பதப்படுத்தப்பட்ட
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.