Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
திருச்சி பாலாண்டார் அருள்மிகு ஸ்ரீ முருகன் திருக்கோவிலுக்கு வல்வெட்டித்துறை ஆதிகோவிலைச் சேர்ந்த த.ராஜ்பவன் அகலியா குடும்பத்தினர் 71/2 அடி உயரமுள்ள சூரபத்மன் வாகனம் ...
திருச்சி சுந்தர நகர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் இறுதி நிகழ்வான சூரன் போர் நாளை இடம்பெறவுள்ளது. இந்சூரன் போர் நிகழ்வு எமது இணையதளத்தில் இலங்கை நேரப்படி...
மத்திய, வங்காள விரிகுடாவில் நிலவிய தாழமுக்க நிலை தற்போது சூறாவளிக் காற்றாக உருவாகி வருகிறது. காஜா என்ற சூறாவளி காங்கேசன்துறையில் இருந்து 1100 கிலோ மீற்றருக்கு அப்பால்..
யாழ் வல்வை சிதம்பராக் கல்லூரி வருடாந்த பரிசில் தினமும் நிறுவனர் தினமும் (Annual prize giving and founders day) நாளை முற்பகல் 09.30 மணிக்கு கல்லூரி மாநாட்டு மண்டபத்தில்...
இந்த வருட க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைகள் எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 3 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி ...
ஐரோப்பிய அளவில் நடந்த கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் பிரித்தானியாவை வதிவிடமாகக் கொண்ட சத்தியஜித் ரமேஷ் கலந்து கொண்டு முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கம் ...
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான தீபாவளி திருநாள் ஜப்பசி மாதத் தேய்பிறைத் திரயோதசி இரவில் சதுர்த்தசியும் கூடி வருகின்ற தினமே ஆகும்.திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில்
வல்வெட்டித்துறை கொத்தணிக்குட்பட்ட 9 முன்பள்ளிகளிற்கிடையே கடந்த 28 ஆம் நடைபெற்ற மொழித்திறன் போட்டிகளில் சிறார்கள் பங்குபற்றினார்கள். இப்போட்டிகளில் 9 ...
வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்குமாறு ஆளுநர் ரெஜினோல்ட் குரே கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தீபத்திருநாள்...
யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா 03.11.2018 நேற்று காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது. வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய..
பிரதீப் இசான், பிரதிப் அனுஷா ஆகிய இருவரின் பிறந்த நாளை முன்னிட்டு, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 30 குடும்பங்களுக்கு வல்வை ஊரிக்காட்டில் அன்பளிப்புக்கள்..
தொண்டைமானாறு வளர்மதி முன்பள்ளி நிலையத்தில் 2018ஆம் ஆண்டிற்கான கலைவிழா நிகழ்வுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணிக்கு தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா ...
யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையின் உளநலப்பிரிவு தயாரிப்பில் தயாரான "தெளிவு" என்னும் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. இக் குறும்படமானது மது மற்றும் போதைப் பொருளுக்கு...
கடந்த வாரம் ஆரம்பித்துள்ள வட கிழக்கு பருவப் பெயர்ச்சிக் காலநிலையைத் தொடர்ந்து வல்வை உட்பட யாழ் தீபகற்பத்தின் பல இடங்களில் நேற்றிலிருந்து தற்பொழுது வரை மழை..
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) தெமடகொட பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள்.............
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் தற்பொழுது நோர்வேயில் வசிப்பவரான குலேந்திரன் கீர்த்தனா தனது பேரனாகிய நடனசிகாமணி மகேஸ்வரி மற்றும் அருட்செல்வம் ஆகியோரின்...
வல்வை ரேவடி விளையாட்டுக் கழகத்தால் கட்டுமானப்பணி ஒன்று தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கடந்த வருடம் ரேவடி விளையாட்டுக் கழகத்தால் வாங்கப்பட்ட...............
மயிலிட்டியில் 29 வருடங்களின் விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மயிலிட்டியில் மீள்குடியேறிவரும் மக்களால் மயிலிட்டி புதிய வடிவம் பெற்றுவருகின்றது. அவற்றுள் ஒரு கட்டமாக
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.