Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
இந்துகளின் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடாகிய இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் நேற்று ..
இந்துகளின் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடாகிய இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலயத்தில்...
இந்துகளின் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடாகிய இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வெட்டித்துறை சிவன் கோவிலில் இன்று மாலை சிறப்பு..
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலை பாலர்களின் ஆக்கத்திறன் கண்காட்சியும் "Smart Class Room" திறப்புவிழாவும் இன்று 21.11.2018 (பதன்கிழமை) காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி...
கொழும்புத் தமிழ்ச் சங்க தமிழ்ப் பட்டயக் கற்கைநெறி (2017 / 2018) பட்டமளிப்பு விழா மற்றும் தமிழ் நிதி விருது வழங்கல் நாளை 22 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 0900 மணிக்கு
வல்வெட்டி வேவில் பிள்ளையார் ஆலய இராஜகோபுர வேலைகள் துரிதமாகவும், நுட்பமாகவும் நடைபெற்று வருகின்றது. தற்பொழுது பூச்சு வேலைகள் நிறைவடைந்துள்ளது. சிற்ப வேலைகள் ...
இலங்கை திருமந்திரப் பணிமன்றம் ஏற்பாடு செய்துள்ள திருமூலர் திருமந்திரம் உரை இசை ஒலிப்பேழை வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் 18ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு...
யாழ்.ஹாட்லி கல்லூரியின் 2000 ஆம் ஆண்டின் உயர்தர வகுப்பு மாணவர்களாக கல்வி செயற்பாடுகளை தொடர்ந்து வந்த வேளை கடல் அனர்த்தத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்கள் மற்றும்...
வீதி விபத்துக்குள்ளானோரை நினைவு கூரும் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. 2005ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில்.
இவ்வருடத்திற்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதாக ...
வங்களா விரிகுடாவில் உருவாகியிருந்த காஜா புயல் யாழ்ப்பாணத்திற்கு மேலாக தமிழகத்தின் கரையை நள்ளிரவு கடந்தது. குறித்த புயல் காரணமாக யாழப்பாணத்தின் கரையோரப் பிரதேசங்களில் கடுமையான..
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அமைந்துள்ள ஹாட்லிக் கல்லூரியும், ஹாட்லியின் மைந்தர்களின் நினைவு நிதியத்தினால் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ் இரத்ததான முகாம்...
காஜா என்ற சூறாவளி வலுவடைந்து இலங்கைக்கு வடகிழக்காக காங்கேசன்துறையிலிருந்து 700 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில் மேற்கு-...
கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் மற்றும் முனை இறங்குதளம் ஆகியன நிர்மாணிக்கப்படவுள்ளன. வடமாகாண
.
கல்விப்பொதுத்தரா தரசாதாரணதரப் பரீட்சை உரியமுறையில் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத்பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3ஆம்...
கடந்த 08ஆம் திகதி ஆரம்பமான கந்தசஷ்டி விரதத்தை தொடர்ந்து வல்வெட்டித்துறை தீருவில் வயலூர் சிவசுப்ரமணியசுவாமி ஆலயத்திலும் சூரன்போர் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. நேற்று பிற்பகல்..
கடந்த 08ஆம் திகதி ஆரம்பமான கந்தசஷ்டி விரதத்தை தொடர்ந்து தொண்டைமானாறு செவ்வசந்நிதி முருகன் ஆலயத்திலும் சூரன் போர் நேற்று மிகுந்த பக்தர்கள் மத்தியில் மிகவும் சிறப்பாக..
கடந்த 5 நாட்களாக நடைபெற்றுவரும் கந்தசஷ்டியைத் தொடர்ந்து வல்வை சிவன்கோவிலிலும் நேற்று மாலை சூரன்போர் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நேற்று பிற்பகல் 04.00 மணிக்கு ..
கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான கந்தசஷ்டி விரதம் இலங்கையின் சகல முருகன் ஆலயங்களிலும் மட்டுமல்லாமல் சிவன் ஆலயங்களிலும் தற்பொழுது அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. வல்வை..
திருச்சி பாலாண்டார் அருள்மிகு ஸ்ரீ முருகன் திருக்கோவிலுக்கு வல்வெட்டித்துறை ஆதிகோவிலைச் சேர்ந்த த.ராஜ்பவன் அகலியா குடும்பத்தினர் 71/2 அடி உயரமுள்ள சூரபத்மன் வாகனம் ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.