Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
யாழ். ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு முன்பாகவுள்ள காணி ஒன்றில் இறைச்சிக்காக வெட்டுப்பட குறித்த மாடு கடந்த செவ்வாய்க்கிழமை காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் பின்னர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில்............
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய பழைய மாணவர்களும் தற்போது கனடாவில் வதிபவர்களுமாகிய திரு திருமதி துஷா ரவீந்திரன் தம்பதியினர் வித்தியாலய மனைப்பொருளியற்.........
வங்காள விரிகுடாவில் மத்திக்கு மேற்குப் பக்கமாக நேற்று காலை உருவாகியிருந்த அதிதீவிர தாழமுக்கம் (deep depression), ஏற்கனவே எதிர்வுகூறப்பட்ட வகையில் நேற்று இரவு புயலாக மாறி..........
வங்காள விரிகுடாவில் மத்திக்கு மேற்குப் பக்கமாக அதிதீவிர தாழமுக்கம் (deep depression) ஒன்று உருவாகியுள்ளது. இன்று முற்பகல் 11:30 இந்திய இலங்கை நேரப்படி அகலாங்கு 7.60N மற்றும் நெட்டாங்கு..............
வல்வையின் சமூக சேவையாளரும் சமதான நீதவானுமாகிய திரு பூபாலகிருஷ்ணசாமி அகமணிதேவர் இன்று காலமானார். இவருக்கு வயது 72. ஓய்வு பெற்ற தபால் அதிபரான அகமணிதேவர் அவர்கள் வல்வையின்...
சர்வதேச கடற்கரை சுத்திகரிப்பு தினத்தையொட்டி (International Beach Clean-up Day), தேசிய கரையோர மற்றும் கடல் சார் வளங்களைப் பாதுகாக்கும் வாரம் (National Coastal and Marine Resources Conservation Week) தற்பொழுது.......
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் வடமாகாணத்தின் சில பாகங்களுக்கான கல்விச்சுற்றுலா ஒன்று கடந்த 15.09.2018 அன்று இடம்பெற்றது. சமயபாடத்திற்கான..........
வல்வெட்டித்துறை தெனியம்பை பகுதியில் வளர்ந்த தென்னை ஒன்று வழமைக்கு மாறான வகையில் கிளைகள் விட்டுள்ளது. தென்னங்குரும்பைகளை உருவாக்கும் பாளைகளின் ஊடாகவே இவ்வாறான......................
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் பரிசளிப்பு விழா வரும் வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது. பாடசாலை அதிபர் திரு சு.ஜெயநாந்தகுமார் அவர்கள் தலைமையில்...
கடந்த 7 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள A Private War திரைப்படத்தின் ரெயிலரின் முற்பகுதியில் மேரி கொல்வின் விடுதலைப் புலிகள் சீருடை அணிந்தவர்களுடன் காடு ஒன்றினூடாக நடந்து செல்வது
இந்தியாவில் தாம் மேற்கொண்ட பல எதிர்ப்புப் போராட்டங்களினால் தான், தனக்கு இந்தியத் தூதரகத்தினால் நுழைவிசைவு வழங்க மறுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர்...........
குரும்பைகட்டி உதயசூரியன் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 21 வயதுக்குட்பட்டோருக்கான 08 ஓவர்கள் 9 நபர்கள் கொண்ட மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரின் 2 ஆம் சுற்று ஆட்டம் இன்று இடம்பெற்றது. தொடரில் வல்வை.............
ஆழ்கடலில் பல நாட்கள் தங்கியிருந்த மீன் பிடிக்கும் முறைக்கான பயிற்சி ((Multi day fishing boat training) ஒன்று அடுத்த மாதம் 9 ஆம் திகதி அளவில் வல்வையில் இடம்பெறவுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல்............
இந்திய அரசிடம் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய நாளான 15.09.1987 அன்று நீர், ஆகாரம் எதுவுமின்றி இன்றி சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து உயிர் நீத்த தமிழீழ விடுதலைப்
இந்திய அரசிடம் ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து இதேநாளில் அதாவது 15.09.1987 அன்று தொடக்கம், நீர், ஆகாரம் எதுவுமின்றி இன்றி சாகும்வரை உண்ணாவிரதத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின்
Football for women’s எனும் தொனிப்பொருளோடு வடமராட்சி லீக் மற்றும் அரியாலை பயிற்சி நிலையத்தின் இணைந்த வேலைத்திட்டம் நேற்றையதினம் உடுப்பிட்டி மகளீர்கல்லூரியில் உத்தியோகபூர்வமாக...
காலியிலிருந்து சுமார் 30 கடல் மைல்ககள் தொலைவில் மீன்பிடி ரோலர் ஒன்று கவிழ்ந்தத்தில் நான்கு மீனவர்கள் பலியாகியுள்ளனர். இருவரைக் காணவில்லை. நேற்று (12) வர்த்தகக் கப்பல் ஒன்று Maritime Rescue Coordinating Centre (MRCC).............
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று 11.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.தொடர்ந்து ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.