Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வடக்கில் மதஸ்தலங்களில் இரைச்சலுடன் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தினால் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளனர். இது தொடர்பான அறிவுறுத்தல்களை தாம் பொலிஸாருக்கு ...
வல்வெட்டித்துறை வித்தனையைச் சேர்ந்த திரு.நித்தியானந்தசாமி ரகுநாதன், 2017 ஆம் ஆண்டிற்கான கோழி வளர்ப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ள்ளார். இவருக்கான..................
இதன் மூலம் 8 இலட்சம் ரூபாவை அரசாங்க வங்கிகள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இந்தக் கடன் தொகைக்கான தவணைக் கட்டணம் 5 வருடங்களின் பின்னர் அறிவிடப்படும். பட்டதாரிக் கற்கை நெறிகளைப்........
கொலின்ஸ் விளையாட்டு கழகம் நடாத்தும் 21 வயதிற்குட்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்றுள்ளது. கருணாகரன் மத்தி விளையாட்டு
வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழகத்தின் 75 ஆவது பவள விழாவை முன்னிட்டுவிளையாட்டுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின. ஆரம்ப நிகழ்வு வேவில் திருச்சிற்றம்பல பிள்ளையார்....
பருத்தித்துறை பிரதேச கழகங்களுக்குட்பட்ட விளையாட்டு விழாவின் இறுதி நாளான நேற்றைய தினம் கயிறு இழுத்தல் போட்டியில் வல்வை நெடியகாடு மகளிர்அ ணி சம்பியன் கிண்ணத்தை வென்றது. சிறந்த அணிகளா..............
சிதம்பராக் கணிதப்போட்டி 2018 (Chithambara Maths Challenge 2018) இலங்கையில் தலைநகர் கொழும்பு உட்பட 40 பரீட்சை நிலையங்களில் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த வருடத்தை.......
யாழ்பாணத்தில் அமைந்துள்ள பெரிய சிவன் ஆலயங்களில் ஒன்றானதும் திரு.பிரபாகரன் அவர்களின் மூதாதையர்களுக்குச் சொந்தமானதுமான வல்வெட்டித்துறை வாலம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர....
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலை பாடிய கவிஞனுக்கு பெயர் கணியன், அதனுடைய கருத்து
கணிதத்தில் சிறந்தவன் என்பதாகும். தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று உலகம் அதிசயிக்கும்...
உலகின் மிகப் பழமையான விளையாட்டுக்களில் ஒன்றான புறாக்களிடையிலான பந்தய போட்டி அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ‘பபுகயா’ (பந்தயப் புறாக்கள் கழகம் – யாழ்ப்பாணம்...
வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு
பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 22 ஆம் திகதி வட்டுவாகல்...
யாழ்ப்பாணம் தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத் திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவடையும். அதன் மூலம் வடமாகாண நிலத்தடி நீர்வளம் ...
உள்ளூராட்சிமன்றங்களுக்கு தெரிவாகியுள்ளவர்களின் பெயர்பட்டியல் அடங்கிய வர்த்தமானி இன்று அச்சிடப்படவுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய...
கலவரங்களைத் தூண்டும் செய்திகள் தொடர்பாக வேகமான நடவடிக்கை எடுப்பதற்கு பேஸ்புக் நிறுவனம்
உறுதியளிக்கும் வரை நாட்டில் பேஸ்புக் வலைத்தளம் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருக்கும் அதிகாரிகள்...
பிரபல வர்த்தகர் திரு.தாமோதரம் மணிவாசகரால் ஸ்தாபிக்கப்பட்ட ஆட்டுப்பண்ணை 2017 ஆம் ஆண்டிற்கான பண்ணையாளர் தெரிவில் முதலிடம் பெற்றுள்ளது. இவர்களுக்கான வெற்றிக்கேடயம்,..
இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் தொடர்பாடலில் ஏற்பட்ட அசௌகரியங்கள் காரணமாகவே வைபர் மீதான தடை நேற்று நள்ளிரவுடன் நீக்கப்பட்டது என்று அரச தகவல்...
உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்காக கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள்
வழங்கியுள்ள பட்டியலின் படி 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாத 15 உள்ளூராட்சி...
கடந்த 2 தினங்கள் முன்பு வங்காள விரிகுடாவின் தென் மேற்குப் பகுதியில் இலங்கைக்கு தெற்காக
உருவாகியிருந்த தாழமுக்கம் தற்பொழுது மிகவும் உறுதிப்படுத்தப்பட்ட தாழமுக்கமாக...
சிதம்பராக் கணிதப்போட்டி 2018 இந்த வருடமும் இலங்கை உட்பட 6 நாடுகளில் இடம்பெறவுள்ளது. இந்த
வகையில் இங்கிலாந்து பரீட்சை கணிதப்போட்டி முன்னேற்பாட்டு கலந்துரையாடல்....
உலகளாவிய ரீதியில் இந்தியப் பெற்றோர்கள் குழந்தைகள் கல்வியில் அதிகம் அக்கறை காட்டுகின்றனர் என 'Global Parents Survey' என்னும் லண்டனை தளமாக கொண்ட அமைப்பு மேற்கொண்ட ஆய்வில்...
வங்காள விரிகுடாவின் தென் மேற்குப் பகுதியில் இலங்கைக்கு தெற்காக தீவிர தாழமுக்கம் ஒன்று
உருவாக்கியுள்ளது. குறித்த தாழமுக்கம் அடுத்த 48 மணி நேரத்தில் தீவிர தாழமுக்கமாக மாறி அராபியக்...
வன பாதுகாப்பு திணைக்களம் இந்த வருடம் 225 ஹெக்டெயர் நிலப்பரப்பில் காடுகளை வளர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு தேவையான சுமார் நான்கு இலட்சம் மரக்கன்றுகள்...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.