Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கோணலிங்கம்
கருணானந்தராசா அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில்...
வல்வெட்டித்துறை நகரசபை உப தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த திரு. ஆறுமுகம் ஞானேந்திரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில்...
வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த திரு. கோணலிங்கம் கருணானந்தராசா அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் வல்வை ....
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய பருத்தித்துறை நகர சபையைின் முதல்வர் பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசப்படுத்தியுள்ளது. இன்று காலை நடந்த முதல்...
வல்வெட்டித்துறையின் நாடகக் கலையின் முன்னோடிகளில் ஒருவரான கலாபூஷணம் வெள்ளியம்பலம்
முத்துச்சாமி அவர்களின் 52 வருட சேவையை பாராட்டி வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்,...
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தமிழர் ஒருவர் ஆளுநர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை மேல்மாகாண ஆளுநர் ஆக இருந்த திரு.கே.சி.லோகேஸ்வரன் அவர்களே வடமாகாண...
யாழ் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் முன்னாள் மாணவரான திரு நவரத்தினசாமி அவர்கள், பாக்கு நீரிணையைக் கடந்து தனது சாதனையைச் செய்த பின்னர், ஹாட்லிக்கல்லூரியின்...
வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர் வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு சிறந்த தேனீ வளர்ப்பாளராகத் தெரிவு செய்வதற்கான....
சென்னை முடிச்சூர் பகுதியை சேர்ந்த ராஜஈஸ்வர பிரபு என்ற மாணவன் இலங்கை தலைமன்னாருக்கும்,
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கும் இடையில் 33 மைல் தூரமுள்ள பாக்கு....
வடக்கில் அடுத்த மாதம் 13ஆம் 14ஆம் 15ஆம் திகதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அன்றைய நாள்களில் 36 பாகை ..
தொண்டைமானாற்றில் 1909 ஆம் ஆண்டில் பிறந்த நவரத்தினசாமி அவர்கள், அரசினர், தொழிற்பகுதியில் போதக ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்த போது பாக்குநீரினையை....
வல்வெட்டித்துறை சுயேச்சைக் குழுவாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இன்று (24-03-2018) வல்வை மக்கள் முன்னிலையில் உறுதியுரைத்து...
இறுதிப் போட்டியில் வல்வை ரேவடி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து தீருவில் விளையாட்டுக்கழகம் மோதியது. ஆட்டத்தில் தீருவில் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது. இப்போட்டியின் ...
வல்வெட்டித்துறை என்ற புனித நகரில் தாண்ட கப்பலை விலைக்கு வாங்கி கோயில் கட்டிய வள்ளல்கள் போல் முல்லைக்கொடிக்கு தேர் கொடுத்த வள்ளல்கள் வரை சரித்திரம் அறியும். அது போல் வள்ளலார்..
கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் வல்வெட்டித்துறை நகரசபையில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறத் தவறிய காரணத்தால், எதிர்வரும்.............
‘த வன்’ (The One) என பெயரிடப்பட்டு தற்பொழுது தலைநகர் கொழும்பில் கட்டப்பட்டுவரும் கட்டடம் இலங்கையில் மிக உயரமான கட்டடம் ஆகவும் தெற்காசியாவில் அமையப்பெறவுள்ள மிகச் சில
கடந்த கல்விப் பொது தராதர உயர் தர வர்த்தகப் பிரிவில் வல்வையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் 3 பாடங்களிலும் A சித்தி பெற்றனர். உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்ற...
கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வல்வை நகரசபையில் எந்தவொரு கட்சியில் பெரும்பான்மை பெறத் தவறிவிட்டன. இதையடுத்து எதிர்வரும்...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.