இளவாலை யங்கன்ரிஸ் விளையாட்டுக்கழகம், வல்வை விளையாட்டுக்கழகம் மற்றும் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் ஆகியவை பங்கு பற்றிய 5 நபர் கொண்ட உதைபந்துப்போட்டிகள் நேற்று வல்வை பொது விளையாட்டரங்கில் (Fudsal ground) நடைபெற்றது. எம்மால் (Valvettithurai.org) .........
சக்கோட்டை சென்சேவியர் விளையாட்டுக் கழகத்தினால் வடமராட்சிக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையேயான, 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று மாலை மூன்று போட்டிகள் சக்கோட்டை சென்சேவியர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றன .
முதலாவது போட்டியில் வல்வை...........
வட மாகாண சபை உறுப்பினரான திரு.சிவாஜிலிங்கம் அவர்களின், வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு முன்னால் மலர் வளையம் ஒன்று இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகம் பருத்தித்துறை காங்கேசந்துறை வீதியில் வல்வெட்டித்துறை .........
விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியும் வளரும் கலைஞருமான திரு. பிறேம்குமாருக்கு, அவரின் நேற்றைய வேண்டுகோளையடுத்து, வல்வையை சேர்ந்த, தற்பொழுது தமிழகத்தில் தங்கியிருக்கும் நலன்விரும்பி ஒருவர் 10,000/- இலங்கை ரூபா அன்பளிப்புச் செய்துள்ளார்.
வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் எதிர்வரும் 01.12.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணியளவில் பிரதேச வைத்தியசாலை சிகிச்சை மண்டபத்தில் இரத்ததான முகாம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன் புரிச்சங்கம்...
பிறேம் குமார், "கம்பிகளின் மொழி" எனும் கவிதைத் தொகுப்பு மூலம் வல்வையில் கலைஞராக அறிமுகமானவர். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி. தற்பொழுது மிகவும் மோசமாக விழுப்புண் அடைந்திருக்கும் நிலையிலும் கூட, தொடர்ந்து கலைஞன் வடிவில் சமூக ...............
அரச வர்த்தமானி, தினகரன் நாளிதழ் மற்றும் உதயன் நாளிதழ்யில் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை சுருக்கமாகவும், எளிதாக விளங்கிக் கொள்ளக் கூடிய வகையிலும் VEDA நிர்வாகிகள் விபரங்களைத் தொகுத்துள்ளனர். இத்துடன் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), ........
வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டு, வல்வெட்டித்துறையிலிருந்து, கொழுப்பு வழியாக அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தைச் 1936ம் ஆண்டு ஆவணி மாதம் 2ம் திகதி சென்றடைந்திருந்தது. அன்னபூரணி எனும் Florence C Robinson எனும் பாய்மரக்கப்பல். வல்வை மாலுமிகள் இந்தப் பயணத்தில் வல்வையைச் சேர்ந்த தண்டையல்.........
வல்வெட்டித்துறை சென் செபஸ்தியார் தேவாலயத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் புணருத்தாரண
வேலைகளுக்கு லண்டன் வல்வை நலன் புரிச் சங்கம் இலங்கை ரூபா 5,40,000/- நிதியுதவி செய்துள்ளது. குறித்த இந்த நிதியுதவியானது நேற்று காலை வல்வெட்டித்துறை நலன் புரிச்சங்கத்தினால் தேவாலய நிர்வாக செயலாளர் திரு.அன்டன் ...............
நேற்று இலங்கைக்கு கிழக்கேயுள்ள, இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் (Andaman & Nicobar Islands) தீவுகளுக்கு கிழக்கேயுள்ள அந்தமான் கடலில் உருவாகியுள்ள தாழமுக்கம் புயலாக மாறி இன்று அதிகாலை அந்தமான் நிக்கோபார் தீவுகளைக் கடந்து (Port Blair க்கு அருகாமையில்) தற்பொழுது வங்காள விரிகுடாவிற்குள் ...........
சக்கோட்டை சென்சேவியர் விளையாட்டுக் கழகத்தினால் வடமராட்சிக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையேயான, 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியானது இன்று மாலை சக்கோட்டை சென்சேவியர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் வல்வை நெடியகாடு ............
VEDA கல்வி நிலையத்தில் தரம் 06,07,08 வகுப்புக்களுக்கான புதிய வகுப்புக்களும் தரம் 09,10,11 வகுப்புக்களும் 09.12.2013 திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இக் கல்வி நிலையமானது வல்வை நலன் புரிச் சங்கத்தின் (ஐக்கிய இராட்சியம்) இணை அனுசரனையுடன் இயங்கி வருகின்றது. கடந்த 3 வருட ............
கடந்த திகதி கார்த்திகை 5 ஆம் திகதி அன்று வழமையாக்கும் நிகழும் முழு சந்திர உதயம் (Full Moon, பெளர்ணமி) அனேகமானோர் அறிந்திருபீர்கள். ஆனால் அதே நாளில் சூரிய அஸ்தமனமும், முழு சந்திர உதயமும் ஒரே நேரத்தில், பசுபிக் சமுத்திரத்தில் ஒரே நேரத்தில் நிகழ்ந்துள்ளன. இந்த நிகழ்வை மிக எளிதாக எல்லோராலும்..........
இலங்கை உயர் கல்வி தொழில் நுட்ப நிறுவனங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்றிருந்தது. இந்தப் போட்டிகளில் யாழ்ப்பாண உயர் தொழில் நுட்ப நிறுவனம் சார்பாக போட்டியில் பங்குபற்றியிருந்த, யாழ்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த செல்வன் மகாலிங்கம் மயூரன்............
வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் 23.11.2013 அன்று சனிக்கிழமை பாடசாலை நாளாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று அனைத்து பாடசாலைகளும் நடைபெறுகின்றன. தீபாவளி தினத்தை முன்னிட்டு அதற்கு முன்தினம் பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தமையால் அதற்கு மாற்று நாளான இன்று .........
யாழ்தீபகற்பத்தில் புதிதாக வீதிகள் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சில இடங்களில் தற்பொழுது சமிக்கை விளக்குகள் (Signal lights) அமைக்கும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன. யாழ் தீபகற்பத்தின் முதலாவது சமிக்கை விளக்கு கடந்த ஆவணி மாதம் யாழ்நகரப் பகுதியில் பாவனைக்கு விடப்பட்டிருந்தது ........
கடந்த ஆவணி மாதம் வெளியாகியிருந்த க.பொ.த உயர் தரப்பரீட்சை முடிவுகள் வெளியாகியிருந்த
நிலையில் அண்மையில் பல்கலை கழக மானிய ஆணைக்குழுவினால் வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டது.
இதன் அடிப்படையில் பருத்தித்துறையில் அமைந்துள்ள ஹாட்லி கல்லூரியில் 45 மாணவர்கள்
பல்கலைக்கழகத்திற்கு .............
நேற்று வல்வெட்டிதுறைச் சந்தியில் பழைய இராணுவ முகாம் பகுதியில் அமைந்திருந்த வீடு ஒன்றில்
திருத்த வேலைகள் செய்து கொண்டிருந்தபொழுது, எதிர்பாராதவிதமாக கட்டடப் பகுதி ஒன்று இடிந்து
விழுந்ததில் மரணமடைந்தவரின் உடல் உறவினர்களிடம் பிரேத பரிசோதனை முடிந்தவுடன் நேற்று இரவு உறவினர்களிடம்..........
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அமைந்துள்ள காட்லிக் கல்லூரியில் ஹாட்லி மைந்தர்களின் நினைவு
நிதியத்தினால் செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாமில் 264 பேர் இரத்த தானம் வழங்கி நாடாளவியரீதியில் சாதனை ஒன்று நிலை நாட்டப்பட்டுள்ளது. இவ் இரத்ததான நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ..............
வடமராட்சி நல்லொழுக்க நிறுவனத்தால், சர்வதேச நல்லொழுக்க தினத்தை முன்னிட்டு, வடமராட்சி வலயப்
பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட நல்லொழுக்கப் போட்டிகளில் வல்வை சிவகுரு வித்தியாசாலை
மற்றும் , வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலரும் தெரிவு.........
வங்காள விரிகுடாவில் நேற்று முன்தினம் உருவாகியிருந்த தாழமுக்கம், ஏற்கனவே கணிப்பிட்டபடி
தற்பொழுது புயலாக (Category – 1 Tropical storm) மாறியுள்ளது. இதற்கு ஹெலன் (Helen) எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இப்புயலானது மேற்குத் திசையில் நகர்ந்து இன்று இரவு ஆந்திராவுக்கும்...
சக்கோட்டை சென்சேவியர் விளையாட்டுக் கழகத்தினால் வடமராட்சிக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையேயான, 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியானது இன்று மாலை சக்கோட்டை சென்சேவியர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் வல்வை A விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து.......
வல்வெட்டித்துறை சந்தியின் பழைய இராணுவ முகாம் பகுதியில் அமைந்துள்ள பழைய குடியிருப்பு ஒன்றில் இன்று திருத்த வேலைகளை மேற்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததை தொடர்ந்து மரணமடைந்துள்ளார். சம்பவ இடத்தில் படுகாயமடைந்திருந்த குறித்த இளைஞர் வைத்தியசாலைக்கு .........
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா வழக்கு இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் (Point Pedro Majestic Court) மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இருதரப்பு வாதங்களின் முடிவில் வழக்கானது, வழக்கு எண் பிரிவு 66 ற்கு அமைய தள்ளுபடி செய்யப்பட்டு வல்வை நகரசபைக்கு..........
நேற்றைய தினம் வங்காள விரிகுடாவில் உருவாக்கியுள்ள தாழமுக்கம் புயலாக்கி மாறி முதலில் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து பின்னர் மேற்கு – தென் மேற்குத் திசையில் நகர்ந்து தமிழகத்திற்கும் ஆந்திராவிற்கும் இடையேயான பகுதியினூடு நாளை இரவு கடக்கவுள்ளது. தற்பொழுது தமிழகத்தின் ........
தற்பொழுது இலங்கையில் அதிகம் பேசப்பட்டுவரும் விடயங்களில் ஹம்பாந்தோட்டை நகரின் கட்டுமானங்களும் ஒன்றாகும். துறைமுகம், விமானநிலையம் மற்றும் சினிமாக் கலைக்கூடம் மற்றும் பரந்த வீதிகள் என்பன இவற்றில் குறிப்பிடக்கூடியனவாகும். அண்மையில் எம்மால் இங்கு சென்று ...........
பிரபல நாகசுர வித்வான் எஸ்.ஆர்.தட்சிணாமூர்த்தி பிள்ளை வைத்தியநாதன் நேற்று முன்தினம்
உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். இவருக்கு வயது 84. தமிழகத்தின் தஞ்சாவூர்
மாவட்டத்தின் மாயாவரம் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டுள்ள இவர் நாகசுரத்தில் ‘ரக்தி மேளம்’.........
வங்காள விரிகுடாவில் சில நாட்களின் பின்னர் மீண்டும் தாழமுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இன்று இலங்கை நேரப்படி 11.30 மணிக்கு அகலாங்கு (Latitude) 14.50 பாகை வடக்கு மற்றும் நெட்டாங்கு (Longitude) 85.50 பாகை கிழக்கு என்னும் பகுதியில், அதாவது சென்னையிலிருந்து கிழக்காக...
சக்கோட்டை சென்சேவியர் விளையாட்டுக் கழகத்தினால் வடமராட்சிக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையேயான, 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியானது இன்று மாலை சக்கோட்டை சென்சேவியர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இன்றைய போட்டியில் வல்வை B விளையாட்டுக்கழகத்தை ........