Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை சந்தியிலமைந்துள்ள நவீன சந்தை கட்டடத்தொகுதியின் மேல்மாடியில் இதுவரை காலமும் இயங்கி வந்த நகராட்சி மன்றத்தின் பொதுசன நூலகம் இன்று (01.02.2019) முதல்...
அப்போது எனக்கு பதினொரு வயது.. தீர்த்தம் வரப்போகிறது போட்டிக்கோ வேலைகள் சூடு பிடித்துவிட்டன. பிள்ளையார் கோயில் மடத்திற்கு ஓடுகிறேன் அங்கே அப்பு அண்ணாவின்..
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 22.01.2019 அன்று நடைபெற்ற 34வது பட்டமளிப்பு விழாவில் முதுகல்விமாணி(M.Ed First class) பட்டத்தினை வல்வெட்டித்துறை சேர்ந்த திரு ராஜதுரை சாந்தகுமார்..
தொண்டைமானாறு வல்லை வீதி மிக மோசமாக சேதமடைந்துள்ளமையால் அவ்வீதியூடான போக்குவரத்து பெரும் பாதிப்புக் குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புனரமைப்பு எதுவுமின்றி ..
கடந்த ஞாயிற்றுக்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள S13 உத்தரதேவி ரயிலின் பயணக் கட்டணம் ..
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் இன்று புதிய பாலர்களை வரவேற்கும் கால்கோள் விழாவும் , புதிய கட்டட ஒராண்டு நிறைவு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. கணபதி ...
இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் இன்று காலமானர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர் எனக் கருதப்பட்ட திரு ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ்...
வல்வெட்டித்துறை தீருவில் பூங்காவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் நினைவுத் தூபிகளை தவிர்த்து ரெலோ உள்ளிட்ட வேறு குழுக்களின் பேராளிகளின்...
“உலக நாடுகளே கண்டு அஞ்சும் யாழ் வல்வெட்டித்துறை தமிழனின் வரலாறு” என்ற நிகழ்வை 23-01-2019 அன்று லங்காஸ்ரீயில் கண்டேன், கேட்டேன். அது எனக்கு கட்டாயம் கண்டனத்தை ...
இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள இரட்டை வலுகொண்ட தொடருந்து தொகுதிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் உத்தரதேவி என்ற பெயரில் கொழும்பு முதல் காங்கேசன்துறைவரை ...
21.01.2019 முதல் 25.01.2019 வரை நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தை முன்னிட்டு 23.01.2019 அன்று காலை தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை..
தொண்டைமானாறு செல்வசந்நிதி ஆலயத்தில் நேற்று முன்தினம் தைப்பூசத் திருநாள் சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை செலுத்துவதை..
தொண்டைமானாறு வீரகத்திபிள்ளை மகா வித்தியாலயத்தில் கால்கோள் விழாவும் பொங்கல் நிகழ்வும் 17.01.2019 வியாழக்கிழமை காலை வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்கள் தலைமையில்...
உலகத் தமிழர்கள் அனைவரையும் பெருமைப்படுத்தும் விதமாக, இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை உருவாக்க அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு 10 மில்லியன்......................
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.