Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
போலி நாணயத் தாள்கள், கஞ்சா பீடிகளை உடமையில் வைத்திருந்த குற்றச் சாட்டுக்களில் மூன்று இளைஞர்களை வல்வெட்டித்துறை பொலிசார் கைது செய்திருந்தனர். வல்வெட்டித்துறை....................
கெருடாவில் தொட்டில் கந்தசுவாமி ஆலயத்தின் சமுத்திர தீர்த்தோற்சவம் இன்று காலை ஊரணி தீர்த்தக் கடற்கரையில் இடம்பெற்றது. தீர்தோற்சவம் நிறைவடைந்து சுவாமி மாட்டு வண்டியில்...................
நெடியகாடு இளைஞர் கழகத்திற்கு ரூபா 35,000.00 பெறுமதியான ஜிம் உபகரணங்கள் பருத்தித்துறை இளைஞர் சம்மேளத்தினால் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இரண்டாம் இடம் ...
நேற்றுமுன்தினம் நடைபெற்ற வடமாகாண பழுத்தூக்கல் போட்டியில் 76 கிலோ எடைப்பிரிவில் 85 கிலோ நிறையினை தூக்கி வல்வையைச் சேர்ந்த செல்வி இராமகிருஸ்ணன்.............................
வல்வெட்டித்துறை ஆதிசக்தி விளையாட்டுகழகம் நடாத்திய மாவட்ட ரீதியிலான 9 பேர் கொண்ட உதைப்ந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டி நேற்று மாலை சிதம்பர கல்லூரி ...........................
பலாலி விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு நவீனமயப்படுத்தும் நடவடிக்கையை இந்த வருட மத்தியில் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. A-320 மற்றும் A-321....................................................
சேர் உங்களை ஏறத்தாள முப்பது வருசத்துக்கும் மேலாக நேரில் காணாததாலோ என்னவோ இன்னமும் அந்த சேர்ட்டை அழகாக கை மடித்து ரௌசருக்குள் நேர்த்தியாக இன் பண்ணிய அந்த.........
வல்வெட்டித்துறை ஆதிசக்தி விளையாட்டுகழகம் நடாத்திய மாவட்ட ரீதியிலான 9 பேர் கொண்ட உதைப்ந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டி நேற்று மாலை சிதம்பர கல்லூரி..........
காங்கேசன்துறை துறைமுகத்தைச்சார்ந்த புதிய பொருளாதார வலயம் அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார. காங்கேசன்துறை துறைமுகத்தை வணிக துறைமுகமாக...........
கடற்கரை மணலை இலகுவாக அரித்து சுத்தப்படுத்தும் கருவி ஒன்றை திரு.வெ.ராஜேந்திரன் உருவாக்கியுள்ளார். மிக இலகு பொறிமுறையில் மின்சாரப் பாவனை இன்றி இக்கருவி இயங்க்கக் கூடியது.
தேசிய வாசிப்பு மாத உள்ளூராட்சி மாத நிறைவு நாள் நிகழ்வும், மாநாடும் கண்காட்சியும் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 09.30 மணிக்கு நகரசபை மண்டபத்தில்(மரக்கறி சந்தை மேல்மாடி) ..
வல்வெட்டித்துறை மானாங்கானை திருமகள் முன்பள்ளி சிறார்களின் கால்கோள் விழாவும் கண்காட்சி நிகழ்வும் நேற்று திருமகள் முன்பள்ளியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வின்
வல்வையின் மூத்த வீரர் திரு.கதிரிப்பிள்ளை தேவசிகாமணி (பொட்டு கட்டி அப்பா) அவர்கள் அச்சுவேலி விக்னேஸ்வரா விளையாட்டு கழகத்தால் கௌரவிக்கப்பட்டார். 12.02.2019 அன்று அச்சுவேலி..
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.