வட்டுவாகல் புலம்பெயர் உறவுகளும் வட்டுவாகல் மக்களும் இணைந்து நடாத்திய மாபெரும் பட்டத் திருவிழா முல்லைத்தீவில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வு இன்றைய தினம் (25) பிற்பகல்...
நாளை முல்லைத்தீவு கடற்கரையில் 600 பட்டங்கள் வானில் பறக்கவிடப் படவுள்ளன. இந்த நிகழ்வை வட்டுவாகல் புலம் பெயர் அமைப்பும், வட்டு வாகல் மக்களும் இணைந்து ...
இன்றைய நாளில் 1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் வெளிக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார் பிரபாகரன். இதற்கு முந்தைய நாள் 1993...............
வல்வை பட்டத் திருவிழா 2026 நேற்றய தினம், தைப் பொங்கல் தினத்தன்று மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்றது. வல்வை விக்னேஸ்வரா சனசமூக
கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வந்த மார்கழி மாத பிள்ளையார் வைத்தல் மற்றும் சங்கூதி ஆகியவற்றின் இறுதி நாள் இன்றாகும். தமிழ் மாதங்களில், மார்கழி மாதம் தெய்வீக....
இன்றைய நாளான ஜனவரி 10 ஆம் திகதி மாநாட்டுக்கு வருகை தந்திருந்த அறிஞர்கள் கெளரவிப்பு மற்றும் விருது வழங்கல் என்பன யாழ் திறந்த வெளி அரங்கில் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது....
அனைத்துலக தமிழாராச்சி மன்றம் பாரீசில் எடுத்திருந்த மூன்றாவது மாநாட்டிலே, நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஈழத் திருநாட்டிலே நடைபெறவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அந்தத் ..
இலங்கையின் மட்டக் களப்புக்கு கிழக்காக சுமார் 350 கடல் மைல்கள் தொலைவில் உள்ள தீவிர தாழமுக்கம் (depression) தொடர்ந்து மேற்கு - வட மேற்கு திசையில் நகரும்....
கடந்த 05/01/2026 அன்று, துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த விநாயகபுரம் அ.த.க பாடசாலை, பொன்னகர் தமிழ் வித்தியாலயம், நட்டாங்கண்டல் அ.த.க பாடசாலை...........................
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக சுமார் 500 கடல் மைல்கள் தொலைவில் தாழமுக்கம் (Low Pressure) ஒன்று உருவாகியுள்ளது என இந்திய வளி மண்டலவியல்...............