ஈழத்தின் பிரபல ஓவியர் மற்றும் சிற்பி திரு.ரமணி சிவசுப்பிரமணியம் இன்று காலமானார். இவர் வல்வை தீருவிலில் 1988 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி அன்று திரைநீக்கம்................
கடந்த மாதம் குலுக்கப்பட்ட அதிஸ்டலாப சீட்டில், வல்வை சுந்தரப்பெருமாள் கோவிலடியைச் சேர்ந்த ஒருவருக்கு 11 கோடீயே 55 லட்சம் கிடைக்கப்பெற்றுள்ளது. (வரி நீங்கலாக). ..
வல்வெட்டித்துறை வாவினி வீதியைச் சேர்ந்த (ஊரணி) திரு. சந்திரதாஸ் அரவிந்தன், சட்டத்தரணியாக இலங்கையின் உச்சநீதிமன்றில் கடந்த 24/11/2026 அன்று சத்தியபிரமாணம்........
யாழ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றய தினம் மலேசியாவின் Johor Bahru Senai International Airport இருந்து வந்த விமானம் தரையிறங்கியது. பலாலியில் தரை இறங்கிய ..
வல்வை நகரசபை தவிசாளர் திரு M. K சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஏற்பட்ட திடீர்....
வல்வையில் கடந்த 3 வருடங்களாக விடியல் கல்வி அறக்கட்டளை இயங்கிவருகின்றது. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில்,வல்வைதவிர்ந்து, பிற பிரதேசங்களில் உள்ள...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க நிவாரண பொதிகளுடன் கூடிய அமரிக்காவின் US Air Force C-130Js விமானம் தரையிறங்கியது. நேற்று கட்டுநாயக்க வந்தடைந்த...
முன்னர் திரு.ராஜதுரை அவர்கள் திரு.க.துரைரத்தினம் அவர்களை ஆதரித்து, பருத்தித்துறையில் நடைபெற்ற கூட்டத்திற்கு வல்வை தமிழரசுக் கட்சி வாலிப முன்னணியினருடன்
டித்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டம் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கீரிசுட்டான் மற்றும் முள்ளிக்குளம் பகுதியில்..................
வல்வை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறை மக்களின் ஆதரவுடன் டிட்வா புயலினால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு நிவாரணப்......................
இந்துகளின் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடாகிய இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வெட்டித்துறை சிவன் கோவிலில் இன்று மாலை ...