தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கமானது (Low Pressure), நாளை (26) தீவிர தாழமுக்கமாகவும் (Depression), அதனைத் தொடர்ந்து 27 ஆம் திகதி புயலாக.....................
வட கீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பிப்பாதையடுத்து வடமராட்சி உட்பட யாழில் பரவலாக கடும் மழை பெய்துள்ளது. நேற்றும் இன்றைய தினமும் பெய்த சில மணி..........................
சிவன் (கேதார) மற்றும் சக்தியை (கெளரி) வணங்கி அனுஸ்டிக்கப்படும் விரதமான கேதார கெளரி விரதத்தின் இறுதி நாளை முன்னிட்டு இன்று வல்வை சிவன் கோவிலில் சிறப்புப் பூசைகள்...
வல்வை நகரசபைக்கான புதிய தவிசாளர் தெரிவு மீண்டும் நடைபெறலாம் என தெரிவருகின்றது. தற்போதைய தவிசாளர் திருமதி தவமலர் அவர்கள் எதிர்வரும்......................
நாளை மறுதினம் 21 ஆம் திகதி அன்று மத்திய வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் (Low pressure) உருவாகும் வாய்ப்புள்ளது எனவும், பின்னர் இத்தாழமுக்கமானது, வடக்கு...................
நேற்று 17 ஆம் திகதி மதியம் 12.00 மணி முதல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது திட்டமிட்ட விமான புறப்படும் நேரத்திற்கு...............
வல்வெட்டித்துறை நகராட்சிமன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில், காலாவதி கடந்த உணவுப்பொருட்களை விற்பனைக்கு.........................
வல்வையிலும் கடந்த 30 வருடங்களாக பொலிஸ் நிலையம் வல்வை சந்தியில் உள்ள பொதுமக்கள் காணிகளிலேயே இயங்கி வருகின்றது. ஆனாலும் கோப்பாய் போல் அன்றி, வல்வையில் போலீசாருக்கு
முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் M.K.சிவாஜிலிங்கம் இன்றைய தினம் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக வல்வை முத்துமாரியம்மன் பிரதமகுருவும்....................
இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டவர்களும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorization – ETA) பெறுவது..............
யாழ் வல்வை சிதம்பரக் கல்லூரியின் ஆசிரியர்தின விழா உயர்தரவகுப்பு மாணவர்களின் ஏற்பாட்டில் நேற்றய தினம் வெள்ளிக்கிழமை கல்லூரியில் நடைபெற்றது. ஆசிரியர்கள்.......
காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது வாரத்தில் அனைத்து நாட்களும் இடம்பெறும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான...........
இன்றைய நாள் 10 அக்டோபர் 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையினருக்கும் (Indian Peace Keeping Force - IPKF) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே (Liberation Tigers of Tamil Eelam............
ரேவடி விளையாட்டுக்கழகமானது வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையே நடாத்தி வந்த உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டமானது நேற்றய தினம் இடம்பெற்றது. இறுதியாட்டத்திலே..........
வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் சமுத்திர தீர்த்த உற்சவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது. கடந்த 21ஆம் ..
1987 ஆம் ஆண்டு ஒக்ட்டோபர் 5 ஆம் திகதி பலாலி விமான தளத்தில் சயனைற் என்னும் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த.................
இலங்கை சரித்திர பிரசித்தி பெற்ற பருத்தித்துறை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழா இன்று காலை இடம்பெற்றது. வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த உற்சவம் கடந்த 21ஆம் திகதி
36 ஆவது அமதூர் உலக யோகா போட்டி (36th amateur world yoga championship) நேற்றய தினம், கொழும்பில் இடம்பெற்றது. இலங்கையின் பல பாகங்களிலிருந்தும், மற்றும்...................