யாழ்ப்பாணத்தில் கடவுச் சீட்டு வழங்கும் பணி எதிர்வரும் 01-09-2025 ஆம் திகதி முதல் ஆரம்பமாக உள்ளது. கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம், யாழ்ப்பாணக் கச்சேரியில் கச்சேரி - நல்லூர்....
யாழ்ப்பாண சர்வதேச புத்தக கண்காட்சி திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்று காலை ஆரம்பம் - தொடர்ந்து 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறும். யாழ்ப்பாண தொழில்துறை....
தென் சீனக் கடலில், சர்ச்சைக்குரிய Scarborough shoal எனும் பகுதியில் சீனாவின் 2 கடற் படைக்கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கடந்த திங்கட்கிழமை....
நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல ஆய்வுத் துறைகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம்,......
தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து இன்று மாலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். மீன்பிடி நடவடிக்கைக்கு வந்த மீனவர்கள்....
கத்தோலிக்கத் தேவாலயங்களில் திருநாட்களின்போது ஒலிபெருக்கியைக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துமாறு யாழ்.மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார் ....
“ஆழிக்குமரன் ஆனந்தன்” “எனப்படும் வல்வையைச் சேர்ந்த பல கின்னஸ் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான விவேகானந்தன் குமார் ஆனந்தனின் 41ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். ...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் சுதுமலை பிரகடனம் இன்றைய நாளான 04-08-1987 அன்று, யாழ்ப்பாணம் சுதுமலையில் இடம்பெற்றது. இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம்..
வல்வெட்டித்துறையில் இன்றைய நாளான 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களும் நடைபெற்ற சம்பவம், இந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற மிக மிகச்....
1981 ஆம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகை 14.8 மில்லியன் (1.48 கோடி) ஆகும். இது 2024 ஆம் ஆண்டில் 21.8 மில்லியன் (2.18 கோடி) ஆகி 47% வீதத்தால் அதிகரித்துள்ளது. வடக்கு கிழக்கு..
இலங்கையில் 21/07/1977 அன்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் (TULF) தலைவர் திரு.அமிர்தலிங்கம் வெற்றிபெற்று முதலாவது தமிழ் எதிர்க் கட்சி......
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டு வண்டி சவாரிப் போட்டி நேற்று முன்தினம் 27 ஆம் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை...
ஆடிப்பூர திருவிழா (தமிழுக்கு) ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது அனுஸ்டிக்கப்படுவது வழமை. அத்துடன் இது அம்மனுக்குரிய திருநாளாகவும் ....