செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி..................
யாழ்ப்பாணம் - செம்மணி படுகொலைக்கு நீதி கோரி கடந்த 3 தினங்களாக இடம்பெற்று வந்த போராட்டம் இன்று நிறைவெய்தியது. செம்மணி மனிதப் புதைகுழியில்...........................
இருண்டு கிடக்கும் செம்மணி மீது வெளிச்சம்படச்செய்வதற்காக முன்னெடுக்கப்படும் அணையாவிளக்கு போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களினதும் ஆதரவையும் ஏற்பாட்டாளர்கள் ..................
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் திரு மோகனதாஸ் அவர்களுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு (United Nations Human Rights Council - UNHRC) "தேசாபிமானி"..................
யாழ்ப்பாணம் - செம்மணி படுகொலைக்கு நீதி கோரி இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வடக்கு கிழக்கு வலிந்து காணமால்...................................
நடந்து முடிந்த 2025 ஆம் ஆண்டுக்கான பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டிகளில், வல்வை ஆதிசக்தி விளையாட்டுகழகம், 3 ஆம் இடத்தை பெற்றுக்...................
முன்னாள் வல்வை நாகசபை தவிசாளர் திரு.செல்வேந்திராவின் வல்வை நகரசபைக்கான திட்டங்கள் என கீழ்வருவன வகுக்கப்பட்டுள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் சுஜேட்சைக்.......
2009 ஆம் ஆண்டுக்கு பின்னர், வல்வை நகரசபையில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெறாததால் கடந்த காலங்களில், பட்ஜெட் விவாதங்களில் மிகுந்த குழப்பங்கள்..............
வல்வை நகரசபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கான கூட்டம் இன்று 18 ஆம் திகதி காலை 0830 மணிக்கு வல்வை நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நடைபெற்று..............
வல்வை நகரசபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கான முதலாவது கூட்டம் நாளை 18 ஆம் காலை 0830 மணிக்கு வல்வை நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. நடைபெற்று.................
பருத்தித்துறை நகரசபையைத் தமிழ்த்தேசியப் பேரவை, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் களமிறங்கிய உறுப்பினர் கைப்பற்றியுள்ளனர். இதற்கமைய, பருத்தித்துறை.......................
வாழ்நாள் பேராசிரியர் திரு. தில்லைநாதன் காலமானார். 1937 மே 3ஆம் தேதி யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் பிறந்த இவர் , University of Ceylon, Peradeniya-வில் B.A. (Hons) பட்டம்........
பருத்தித்துறை பொன்னாலை வீதியின், வல்வை நெடியகாடு முதல் பொலிகண்டி வரையிலான வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட வீதி வேலைகள் இன்று புதன்கிழமை.................
யாழ் - கோப்பாய் பிரதேசத்தை பூர்வீகமாகவும், வல்வெட்டிதுறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தியநாத சுவாமி பரம்பரை ஆலய பிரதம குருவாக நீண்ட நாள் இறை சேவை செய்தவரும்..
ஆப்பிரிக்கா அதன் புதிய நம்பிக்கை ஒளியைக் கண்டிருக்கிறது. உலகிலேயே மிகவும் இளம் வயதில் ஒரு நாட்டை வழிநடத்தும் தலைவரான இப்ராஹிம் டிராரே தான் அந்த வெளிச்சம். 37.............
நேற்று முன்தினம் (ஜூன் 8) உலகப் பெருங்கடல்கள் தினம் (World Oceans Day) ஆகும். இந்நிகழ்வை, 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின், இரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி.........................
சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டி 2025 (International Mathematical Olympiad - IMO)வகை (Category) III இல் யாழ்ப்பாண இந்து கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் வியட்நாம் செல்வதற்கு.........
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவு (ICU) நேற்றய தினம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இது வடமாகாண சபையின்.................
வல்வை சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளின்பேரில், கல்லூரியின் பழைய மாணவர்கள் திரு. திருமதி பிறேமதாஸ் ஜெயராணி (1971, O/L Batch) அவர்களின் நிதி.................
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கடந்த 5 ஆம் திகதி, இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் ஈழ மக்கள்................