Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
டென்மார்க் வல்வை ஒன்றியத்தின் 14 வது ஆண்டு நிறைவும், ஒன்றுகூடலும் கடந்த 15.03.2014 அன்று மாலை 4 மணிக்கு டென்மார்க்கின் கிறீன்ஸ்ரட் நகரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. நடைபெற்ற நிகழ்வுகளின் விபரம் வருமாறு.
இன்றைய உதைபந்தாட்டப் போட்டியின் முதலாவது போட்டியில் வல்வை (B) விளையாட்டுக்கழகம் இமையாணன் மத்தி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மோதியது. இதில் இமையாணன் மத்தி விளையாட்டுக்கழகம் 2-1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்றுள்ளது.........
அன்னபூரணி மாதிரிக் கப்பலின் வடிவமைப்பு கடந்த 13 ஆம் திகதி பூர்த்தியடைந்துள்ளது. "Florence C Robinson" எனப் பெயரிடப்பட்ட அன்னபூரணி எனும் பாய்க்கப்பலின் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டு, வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தைச் சென்றடைந்ததின் 75 ஆவது வருட.........
வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரை மைதானத்தில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான வேலைகள் நேற்று, ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச் சிறுவர் பூங்காவானது 40அடி நீளமும் 45 அடி அகலத்தினையும் கொண்டதாக அமைந்துள்ளது. 195 அடி நீளமுடைய பூங்கவிற்குரிய சுற்று அணை...
பருத்தித்துறை பிரதேச இளைஞர் விளையாட்டு விழா - 2014 (Divisional youth sports festival - 2014) நாளையிலிருந்து ஆரம்பமாகின்றது. ஆண், பெண்களிற்குரிய கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கிரிக்கெட், எல்லே, கபடி, உதைபந்தாட்டம் மற்றும் தடகளப் போட்டிகள் இவற்றில் அடங்குகின்றன. நாளை.....
வல்வை விளையாட்டுக் கழகம், வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழகம் உட்பட்ட மொத்தம் 5 விளையாட்டுக் கழகங்கள் இந்த போட்டியில் பங்கெடுத்திருந்தன. கொற்றவத்தை விக்ரமன்ஸ், வல்வை நெடியகாட்டுடன் மோதி 1:0 எனற கோல் கணக்கில் வெற்றிபெற்று, வல்வை விளையாட்டுக் கழகத்துடன்...
வல்வெட்டித்துறை முன்பள்ளி கொத்தணியின் கண்காட்சி தற்பொழுது வல்வை சிதம்பரக் கல்லூரியில் நடைபெற்றுவருகின்றது. 1 நாள் நடைபெறும் இந்த நிகழ்வு, இன்று காலை 9 மணியவில் ஆரம்பித்திருந்தது. நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கரவெட்டி விக்னேஸ்வரா அதிபர் திரு.N.கனகலிங்கம் அவர்களும், சிறப்பு....
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று காலை இடம்பெற்றுள்ளது. காலை 6 மணியளவில் நடேசர் சுவாமிக்குரிய பூஜைகளைத் தொடர்ந்து நடேசர் உலா இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கொடிதம்பப்....
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற கேக் கண்காட்சியில் கார்த்திகை பூவின் வடிவிலான கேக் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. றொட்டறிக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்திருந்த குறித்த கேக் கண்காட்சி யாழ். நீராவியடியில் உள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்றிருந்தது......
2014 ஆம் ஆண்டுக்கான பருத்தித்துறை பிரதேச மட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் நேற்று கபடிப் போட்டியானது பருத்தித்துறை சென்தோமஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. முதலாவதாக நடைபெற்ற கபடி ஆட்டத்தில் வல்வை .....
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் தேர் உற்சவ இரவுத் திருவிழா இன்று நிறைவெய்தியுள்ளது. கடந்த 1 ஆம் திகதி ஆரம்பித்திருந்த ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா நாளை காலை நடைபெறவுள்ளது. தீர்த்த மகோற்சவம்....
பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள வியாபாரிமூலைக் கடற்கரைப் பிரதேசத்தில் இன்று ராட்சத பனை ஓலை மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள இப் பனை ஓலை மீனின் நீளம் சுமார் 8 அடிகளாகும்.
பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான இன்றைய போட்டியில் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில், குறித்த இரு பாடசாலைகளில் ஒரு பாடசாலையைச் சேர்ந்த ஒரு பழைய மாணவன் ...........
இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய சிவன் ஆலயங்களில் ஒன்றானதும், திரு.பிரபாகரன் அவர்களின் மூதாதையர்களிற்கு சொந்தமானதுமான, வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 15 ஆம் நாளான இன்று அழித்தல்....
கடந்த 12 ஆம் திகதி, வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தின் போது, திரு.ந.அரியரத்தினம் அவர்கள் எழுதிய "திருக்கல்யாணங்கள்" எனும் நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலில் சிவன் - பார்வதி மற்றும் முருகன் - தெய்வயானை திருக்ல்யாணம் பற்றி...
படங்களில் 14 ஆம் நாள் பகல் திருவிழா காட்சிகளையும், மாலை பிச்சாண்டி வல்வை நெடியம்பதி நோக்கிச் செல்வதையும் மற்றும் இரவுத் திருவிழா காட்சிகளையும் காணலாம். அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வரும் வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா இன்று முற்பகல் நடைபெறவுள்ளது..............
இன்றைய உதைபந்தாட்டப் போட்டியின் முதலாவது போட்டியில் வல்வை நெடியகாடு (B) விளையாட்டுக்கழகம் தொண்டைமானாறு கலைவாணி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மோதியது. இதில் வல்வை நெடியகாடு (B) விளையாட்டுக்கழகம் 4-3 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாவது.....
பெரும் எதிர்பார்ப்புகளை இதுவரை ஏற்படுத்தியிருந்த வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இன்று முற்பகல் 1030 மணிக்கு ஆலய முன்றலில் கூட்டம் ஆரம்பமாகியிருந்த இக் கூட்டத்திற்கு வழமையை விட ஏராளமானவர்கள் வந்திருந்தனர். அதிகாரிகள் வெளியேற்றம்....
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் 2013 ஆம் ஆண்டிற்கான ( 01.01.2013 தொடக்கம் 31.12.2013 வரை ) வரவு செலவு கணக்கறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை நடைபெற்ற முத்துமாரியம்மன் தேவஸ்தான பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட ......
வல்வெட்டித்துறை ஆதிசக்தி முன்பள்ளியில் பாலர்களின் இந்த வருடத்திற்கான கண்காட்சி தற்பொழுது நடைபெற்றுவருகின்றது. இன்று காலை சுமார் 9 மணியளவில் ஆரம்பித்திருந்த இக் கண்காட்சியில் பெற்றோர்களின் உதவியுடன் கூடிய பாலர்களின் கண்காட்சிப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி.....
தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் தனது 55ஆவது ஆண்டு நிறைவையொட்டியும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டும், தொண்டைமானாறு விநாயகர் சனசமுகநிலையம் மற்றும் விநாயகர் மின்னமைப்பாளர்களுடன் இணைந்து, வர்ணம் TV மற்றும் வர்ணம் TV அனுசரனையுடன்........
நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 14 ஆம் நாளான இன்று பிச்சாண்டி ஊர்வலம் இடம்பெறவுள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற பார்வதி - சிவபிரான் திருக்கல்யாண நிகழ்வின் தொடர்ச்சியான இப்பிச்சாண்டி....
நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 13 ஆம் நாளான இன்று பகல் கொடித்தம்பப்பூஜை மற்றும் அத்தரதேவர் வீதி உலாவின் பின்னர், தைலாத்தியங்கம் (எண்ணைக் குட முழுக்கு) இடம்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து....
டென்மார்க் வல்வை ஒன்றிய ஒன்றுகூடல் நாளை மறுதினம் டென்மார்கின் கிறீன்ஸ்ரெட் (Grindsted) நகரில்மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. குறித்த ஒன்றுகூடல் சம்பந்தமான அறிக்கை கீழே இணைகப்பட்டுள்ளது....
கடந்த மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதி மற்றும் இந்த மாதம் 4ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்த "துணிகளில் அச்சிடும் தொழில்நுட்பப் பயிற்சி" (Manual Textile Screen Printing) மற்றும் சான்றிதழ் வழங்கிய நிகழ்வுகள் தொடர்பாக வைஸ்வா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட....
வல்வை சிவன் தேவஸ்தானத்தில் நேற்று காலை திருக்கல்யாண நிகழ்வாக சாமவர்த்தனமும் அதன் தொடர்ச்சியாக மாலை தட்டெடுக்கும் நிகழ்வோடு ஆரம்பித்து, சிவன்-பார்வதி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. பரமேஸ்வரன் - பார்வதி, அலங்கரிக்கபட்ட பூந்தண்டிகையில் வீதியுலா வந்து........
தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகத்தினால், பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் நேர அட்டவணை (Fixture) கீழே இணைக்கப்பட்டுள்ளது. ......
நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 11 ஆம் நாளான இன்று திருக்கல்யாணத் திருவிழா சிறப்புடன் நடைபெற்றுக் கொண்டிருகின்றது. வல்வை சிவபுரம் வாலம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி பிரமோற்சவ.....
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் பாலர்களின் இந்த வருடத்திற்கான கண்காட்சி தற்பொழுது நடைபெற்றுவருகின்றது. இன்று காலை 9 மணியளவில் வல்வை நெடியகாட்டில் அமைந்துள்ள கணபதி பாலர் பாடசாலையில் பாலர்களின் கண்ணைக் கவரும் குறித்த கண்காட்சிப் பொருட்கள்....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.