Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் நடாத்தப்பட்டு வரும் 2014 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப்போட்டிகளின் வரிசையில் ஓர் அங்கமாக உதைப்பந்து போட்டிகள் இன்று திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வடக்கு மாகாண பண்பாட்டலுவல் திணைக்களத்தினால் பாரம்பரிய விளையாட்டுப்போட்டி ஒன்று நடாத்தப்படவுள்ளதாக வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்துள்ளார். பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகளின் .........
கடந்த 26 ஆம் திகதி காலமான திரு.நடராசா வைத்திலிங்கம் அவர்களின் மறைவையொட்டி வல்வை சைனிங்ஸ் விளையாட்டு கழகம் மற்றும் வாணி படிப்பகத்தினர் தமது இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளனர்.
தற்பொழுது நடைபெற்றுவருகின்ற பதிவு செய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுக்களின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் 6 ஆம் திகதி பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. விழாவின் சம்பந்தப்பட்ட விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட Dr.ஆறுமுகம் விசாகரட்ணம் அவர்கள் கடந்த 24-03-2014 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னாரின் பூதவுடல் 02.04.2014 புதன்கிழமை அன்று முற்பகல் 11.00 மணி தொடக்கம் பிற்பகல் 12.30 மணி வரை அஞ்சலிக்காக கீழ் உள்ள ........
தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் நடாத்தப்பட்டு வரும் 2014 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப்போட்டிகளின் வரிசையில் ஓர் அங்கமாக எல்லே விளையாட்டு இன்று வல்வெட்டித்துறையின் ஊரிக்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள நெற்கொழு விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் "வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக அறிவகம்" எதிர்வரும் 28 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறக்கப்படவுள்ளது. (மறைந்த) திருமதி செந்திவடிவேல் சிவரூபராணி அவர்களின் ஞாபகார்த்தமாக, திரு.செந்திவடிவேல்.....
தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் தனது 55 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்திவரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் நேற்று கரப்பந்தாட்டங்கள் மின்னொளியில் ஆரம்பித்துள்ளன. நேற்று இரவு சுமார் 0730 மணியளவில், தொண்டைமனாற்றுப் பிள்ளையார்...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தர்மகர்த்தா சபை தெரிவுக்கூட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி மீண்டும் நடைபெறவுள்ளது. கடந்த 14 ஆம் திகதி கூட்டப்பட்டிருந்த கூட்டம் ஒரு முடிவிற்கு வரமுடியாமல் இடையில் நிறுத்தப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து கூட்டத்தைக் மீண்டும் கூட்டக்கோரி....
தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் தனது 55 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்திவரும் உதைப்பந்துப் போட்டிகளின் வரிசையில் இன்று காலிறுதிக்கான தெரிவு ஆட்டங்கள் நடைபெற்றன.
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள ரேவடி ஞானவைரவர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழா இன்று நடைபெற்றது. நண்பகல் விசேட பூஜைகளுடன் ஆரம்பித்திருந்த திருவிழா பிற்பகல் 0130 மணியளவில் நிறைவெய்தியது. திருவிழாவிற்கு ரேவடி மற்றும் குச்சம் பகுதிகளைச் சேர்ந்த.....
தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் தனது 55 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்திவரும் உதைப்பந்துப் போட்டிகளின் வரிசையில் இன்றும், நாளையும் காலிறுதிக்கான தெரிவு ஆட்டங்கள் இடம்பெறவுள்ளன. இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் டயமன்ஸ் A விளையாட்டுக்கழகத்தை....
சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ் ஆகிய அணிகளை இந்தியன் பிரீமியர் லீக்கிலிருந்து (ஐ.பி.எல்) நீக்குவதற்கு இந்திய உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. அத்தோடு, இந்தியக் கிரிக்கட் பேரவையின் (பி.சி.சி.ஐ) தலைவர் பதவியிலிருந்து என்.சீனிவாசனை அகற்றிவிட்டு முன்னாள் கிரிக்கட்......
இலங்கையின் வட பகுதியில் மிக உயரமான சிவபெருமான் சிலை யாழ்பாணத்தின் மாதகல் பகுதியில் அமைந்துள்ள சம்பில்துறை ஐயனார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 25 அடி உயரமுடைய இத்திருவுருவ சிலை தமிழர் முறைப்படி கடந்த பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆலயத்தில் பிரதிஷ்ட்டை......
தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் தனது 55 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடை பெற்ற இன்றைய போட்டிகளில் வல்வை A அணி வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற போட்டியில் அல்வாய் பாரதி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை விளையாட்டுக் கழகம் .........
இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணைக் குழுவின் சார்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் கொண்டு வரப்பட்ட பிரேரனை இன்று ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.......
மேல் மற்றும் தென் மாகாணசபை தேர்தல்களிற்கான வாக்கெடுப்பு நாளை மறுதினம் 29.03.14 சனிக்கிழமை காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை இடம்பெறவுள்ளது. தேர்தல் பரப்புரைகள் ஏற்கனவே நேற்று முன்தினம் இரவு 12 மணியுடன் முடிவடைந்துள்ளன. ஆனாலும் தேர்தல் பரப்புரைகளிற்கென கட்சிகளால்...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. 15 தினங்கள் நடைபெறும் மகோற்சவத்தில் ரதோற்சவம் மே மாதம் 13 ஆம் திகதியும், தீர்த்தோற்சவம் 14 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன. எதிர்வரும் சித்திரை மாதத்தில் இரண்டு................
உள்ளக மற்றும் வெளிப்புற காற்று மாசடைதலினால் (Air Pollution both Indoor and Outdoor) 2012 ஆண்டில் 7 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் ஸ்தபானத்தின் உலக சுகாதார நிறுவனம் (United Nations World health organization) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது சுற்றுச்சூழல்...
திருமதி பரமேஸ்வரி முருகுப்பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் எதிர்வரும் 01/04/2014 செவ்வாய்கிழமை அன்று திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. ..........
வல்வையின் பிரபல கணித ஆசிரியர் திரு.பா.குமார சிறிதரன் (சிறிதரன் மாஸ்டர்) நேற்று முற்பகல் லண்டனில் காலமானார். இவருக்கு வயது 69. திரு.சிறிதரன் அவர்கள் 1990 ஆம் ஆண்டு வரை யாழ் வல்வை சிவகுரு வித்தியாசாலையிலும், வல்வையின் பிரபல தனியார் கல்வி நிறுவனமாகிய வல்வைக் கல்வி....
“ரேகு” என்றால் சிங்களத்தில் சுங்கம் (Customs) என்று பொருள். வல்வைச் சந்திக்கு அருகில், பல ஆண்டுகளிற்கு முன்னர் இலங்கைச் சுங்கத்தின் அலுவலகம் அமைந்திருந்தது. இதனால் இப்பிரதேசம் “ரேகு அடி” என்று கூறப்பட்டு பின்னர் தற்பொழுது புழக்கத்தில் உள்ள “ரேவடி” என்னும் பெயரால்.......
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் புதிய தங்குவிடுதிக்கு முன்னால் விற்பனைக்கு உள்ள நிலைத்த வாங்குவதற்கு, 5.2 மில்லியன் ரூபா நிதிசேகரிப்பில் காலுரியின் பழைய மாணவர் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். தங்குமிடத்தின் வசதிகளை விஸ்தரிக்கும் பொருட்டும், எதிர்காலத்தில் தங்குமிடத்தை....
பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் 7 நபர்கள் கொண்ட விலகல் முறையிலான உதைபந்துப் போட்டியின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், வல்வை விளையாட்டுக் கழகம் 8-2 கோல் கணக்கில் அல்வாய் நக்கீரன் விளையாட்டுக்கழகத்தை வெற்றிகொண்டுள்ளது. போட்டிகள் பருத்தித்துறை....
2014 ஆம் ஆண்டிற்கான பருத்தித்துறை பிரதேச செயலக தடகள விளையாட்டுக்கள் கடந்த 22, 23 ஆம் திகதிகளில்பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றிருந்தது. நிகழ்வுகளின் மேலதிக படங்களைக் கீழே காணலாம்.
நீச்சல்வீரன் நவரத்தினசாமி என்று அழைக்கப்படும் திரு.முருகுப்பிள்ளை நவரத்தினசாமி பாக்கு நீரிணையை 25.03.1954 அன்று கடந்திருந்தார். இதன் பின்னர் இலங்கை வானொலி, திரு.நவரத்தினசாமி அவர்களை "கலை இன்பம்" என்னும் நிகழ்ச்சிக்காக செவ்விகண்டிருந்தது. இச்செவ்வி 1994 ஆம் ஆண்டு மீள்...........
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.